Month: March 2019

ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி நடந்த பணமதிப்பிழப்பு : மோடிக்கு பிரசாந்த் பூஷன் கண்டனம்

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி அனுமதி இன்றி நடத்தியதாக பிரதமர் மோடிக்கு பிரசாந்த் பூஷன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம்…

18 தொகுதி இடைத்தேர்தல்: போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனு கொடுக்கலாம்…! அதிமுக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 38 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள்…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: வியாபாரிகள், பொதுமக்கள் கவனத்திற்கு….

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை…

திமுக வெளியிட உள்ள இரண்டு தேர்தல் அறிக்கைகள்

சென்னை திமுக சார்பில் இரு தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதை ஒட்டி…

11 குழந்தைகளின் இறப்பு – ராஜினாமா செய்த சுகாதார அமைச்சர்

மருத்துவமனையில் 11 குழந்தைகள் மரணமடைந்ததற்காக, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்த சம்பவம் ஏதோ நம் நாட்டில் நடந்தது என்று ஆச்சர்யப்பட்டுவிட வேண்டாம். வடஆஃப்ரிக்க பாலைவன நாடான டுனிசியாவில்தான்…

போயிங் 737 விமானங்களுக்கு இடைக்கால தடை : சீனா நடவடிக்கை

பீஜிங் எதியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து சீனா தனது நாட்டில் உள்ள அனைத்து போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க இடைக்கால தடை விதித்துள்ளது.…

குடும்பத்துக்காக கட்சி நடத்தும் தேவகவுடா.. மக்களவை தேர்தலில் பேரன்களுடன் களம் இறங்குகிறார்..

‘75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கிடையாது’ என்பது பா.ஜ.க.வின் பாலிசி.இதற்கு நேர் மாறான கட்சி தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம். கவுடாவுக்கு இப்போது வயது-86.பார்க்காத பதவிகள்…

ரிசர்வ் வங்கியின் சில இயக்குநர்கள் ஏற்காத பணமதிப்பிழப்பு நடவடிக்கை

மும்பை: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் சில ரிசர்வ் வங்கி இயக்குநர்களுக்கு உடன்பாடில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. பணமதிப்பிழப்பு…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: குற்றவாளிகளை காப்பாற்ற துடிக்கும் ஆளுங்கட்சி! ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டி, பாலியல் வன் கொடுமை செய்தது தொடர்பாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள்மீது தீவிர…

பழைய கார் விற்பனையில் மோசடி :  கார் உரிமையாளர் புகார்

இசான்பூர், குஜராத் பயன்படுத்திய கார் விற்பனையில் உரிமையாளரை மோசடி செய்து மற்றொருவர் அந்த காரை விற்பனை செய்துள்ளார். இசான்பூரில் வசித்து வருபவர் தாக்கர். இவர் தனது பயன்படுத்திய…