Month: March 2019

இதுக்கும் ப்ரூஃப் கேக்காதீங்க … கொந்தளிக்கும் சின்மயி

தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது பொள்ளாச்சி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, சில காம கொடூரர்கள், சீரழித்த சம்பவம். இப்படி செய்தவர்களை ஜாமினில் விடுத்துள்ளது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.…

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: ரஜினி மவுனம் குறித்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து, கருத்து கூறாமல் அமைதி காத்து வரும் ரஜினி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ‘பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள்…

எனக்கு மீண்டும் வாய்ப்பு தரவில்லையென்றால்…; பாரதீய ஜனதா எம்.பி மிரட்டல்..!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவோ மக்களவைத் தொகுதி பாரதீய ஜனதா உறுப்பினர் சாக்சி மஹராஜ், தனக்கு அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்‍லை எனில், விரும்பத்தகாத விளைவுகள்…

உங்கள் விரல் நுனியில் வைக்கப்படும் மைசூரு-‘மை’… சுவாரஸ்ய தகவல்கள்..

தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக உங்கள் விரலில் வைக்கப்படும் ‘மை’யை அத்தனை சுலபத்தில் அழித்து விட முடியாது. கோகோ கோலா குளிர்பான தயாரிப்பு போன்று-இந்த ‘மை’ தயாரிப்பும் பரம…

திமிங்கலத்தின் வாயிலிருந்து தப்பிய அதிசய மனிதர்..!

போர்ட் எலிசபெத்: விருதுபெற்ற கடலியல் ஆய்வாளரான ரெய்னர் ஸ்கிம்ப், ஒரு திமிங்கலத்தின் வாயில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். 51 வயதான இந்த ஆய்வாளர், தென்ஆஃப்ரிக்காவின் போர்ட்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ரஃபேல் குற்றவாளிகளுக்கு தண்டனை: ராகுல்காந்தி

அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ரஃபேல் குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என்று கூறினார்.…

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், பொள்ளாச்சி ஜெயராமன், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் முரண்பட்ட தகவல்கள்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வெளிக் கொண்டு வந்ததே நான்தான் பாதிக்கப்பட்ட பெண் தரப்பு அணுகியதை தொடர்ந்து…

காஷ்மீர் : வேலை வாய்ப்பு முகாமுக்கு வெடிகுண்டுடன் வந்த இளைஞர் கைது

காலகோட், காஷ்மீர் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வேலைவாய்பு முகாமுக்கு வெடிகுண்டு எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி…

குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்துவிட்டு வானில் பறந்த தாய்!

ரியாத்: புதிதாகப் பிறந்த குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு, விமானம் வானத்தில் ஏறிய பின்னர் சுதாரித்த தாயால், விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ஜெட்டா…

ஊதியம் அளிக்க பணம் இல்லாத பி எஸ் என் எல் : ஊழியர்கள் அவதி

டில்லி அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் பணப் பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு கடந்த ஆறு மாதமாக ஊதியம் தாமதமாக அளிக்கிறது. அரசு தொலை…