Month: March 2019

மாநிலஅரசு சுயமாக ‘டிஜிபி’க்களை நியமிக்க முடியாது: புதிய வழிகாட்டுதலை அறிவித்த உச்சநீதி மன்றம்

டில்லி: டிஜிபி நியமனங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது. அதன்படி, மாநில அரசு சுயமாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.…

கொலைக் குற்றத்தைவிட பெரிய குற்றம் மேட்ச் ஃபிக்சிங்: மகேந்திரசிங் தோனி

புதுடெல்லி: கொலை செய்வதைவிட பெரிய குற்றம் எது என என்னைக் கேட்டால், ‘மேட்ச் ஃபிக்சிங்’ என்றுதான் சொல்வேன் என தன் அதிரடி கருத்தைக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய…

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு…!

மேற்குவங்க மாநிலத்தின் முன்னனி அரசியல் கட்சியான திரினாமுல் காங்கிரஸ், தனது கட்சியின் சார்பில் 42 தொகுதிகளுக்கும் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியலை கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல…

பிரியங்கா வருகையால் மேனகா காந்தி கலக்கம்.. மகனுக்காக தொகுதி மாறுகிறார்..

காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்துள்ள ராகுல்காந்தி- உ.பி.மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 தொகுதிகளை வென்றெடுக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டார். பிரியங்காவின் பிரவேசம் –அங்குள்ள பா.ஜ.க.தலைவர்களின்…

ஏப்ரல்-18 பெரிய வியாழன் – கிறிஸ்தவர்களும் போர்க்கொடி: தேர்தல் தேதியை மாற்றக்கோரி மதுரை பேராயர் கடிதம்

மதுரை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான ஏப்ரல்-18ந்தேதி கிறிஸ்தவர்களின் புனித நாளான பெரிய வியாழன் வருவதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் மதுரை பேராயர்…

இன்று மாலை நடைபெறுகிறது: அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆலோசனை கூட்டம்!

சென்னை: அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெறும் என்று அதிமுக தலைமை தெரிவித்து உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6…

பத்மஸ்ரீ விருதை பெற்ற பிரபுதேவா…!

நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார். மொத்தம் 58…

நிர்மலாதேவிக்கு ஜாமின் கிடைத்தும் வெளியே வருவதில் சிக்கல்… அவருக்காக கையெழுத்திட உறவினர்கள் மறுப்பு

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு மதுரை உயர்நீதி மன்றம் கிளை ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அவரை ஜாமினில் வெளியே எடுக்க அவரது உறவினர்கள் யாரும் முன்வராத…

சபரிமலை கோவிலில் புதிய தங்க கதவு பிரதிஷ்டை செய்யப்பட்டது…!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள மூலஸ்தான கதவு பழுதடைந்துள்ளதை தொடர்ந்து புதிதாக தங்க கதவு அமைக்க தேவ பிரசன்னம் முடிவு செய்தது. அதன்படி பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்று கூட்டணி கட்சியினருடன் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி!

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கம்சி தலைவர் ராகுல்காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், இன்று மாலை…