Month: March 2019

‘நான் அவன் இல்லை’: அதிமுக பிரமுகர் ‘பார்’ நாகராஜ் தன்னிலை விளக்கம் ‘வீடியோ’

கோவை: நெஞ்சை பதற வைக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு கொடுத்த இளம்பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில், ஒரேநாளில் ஜாமினில் வெளிவந்த பார் நாகராஜ், வீடியோவில் வெளியான நபர்…

மசூத் அசாருக்கு ஆதரவளிக்கும் சீனா : வலைதளங்களில் சீனாவுக்கு எதிர்ப்பு

டில்லி பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க தடை விதித்த சீனாவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட…

வராக்கடன் மோசடியைத் தடுக்க புதிய யோசனை!

புதுடெல்லி: தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களிடம், அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வருமாறு தேர்தல் கமிஷன் கோர வேண்டுமென, புதுடெல்லி பிரதேச வங்கிப் பணியாளர்கள்…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்க சிபிசிஐடி மொபைல் எண் அறிவிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ சிஐடி அலுவலகத் தில் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி அறிவித்து உள்ளது. குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல்…

ஐஸ்வர்யாவுடன் ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிரசன்னா…!

தனுஷ் மற்றும் சினேகா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது குறறாலத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சினேகாவின் கணவர் பிரசன்னாவும், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும்…

அரைகுறை ஆங்கில இந்தியர் : ஆதரவளித்த அமைச்சர் : டிவிட்டரில் பாராட்டு மழை

டில்லி மலேசியா வாழ் இந்தியர் ஒருவர் அரைகுறை ஆங்கிலத்தில் எழுதியவருக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அயல்நாடுகளில் வசிப்போர் டிவிட்டர் மூலம் மத்திய…

7 ஆண்டுகள் வரை சிறை – டிவிட்டர் நிர்வாகிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய மற்றும் ஆத்திரமூட்டக்கூடிய பதிவுகள் மற்றும் கணக்குகளை டிவிட்டரிலிருந்து நீக்கத் தவறியதற்காக, அதன் உயர்நிலை நிர்வாகிகள், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்…

முகிலன் எங்கே? தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை போஸ்டர்….

சென்னை: சமூக ஆர்வலரான முகிலன் திடீரென மாயமானது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர், முகிலன் குறித்து தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் சென்னை…

ஏப்ரல் முதல் வாரத்தில் பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை

புதுடெல்லி: தனது தேர்தல் அறிக்கையை, முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்னதாக, ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி. கடந்த 2014ம் ஆண்டு…

ஏப்ரல்-18 சித்திரை திருவிழா: தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: ஏப்ரல்-18ந்தேதி சித்திரை திருவிழா அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் அதிகாரி நாளை நேரில் ஆஜராக வேண்டும் அல்லது, பதில் மனு…