Month: February 2019

புல்வாமா தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட பாகிஸ்தான் லீக் தொடர் நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…

புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி: அம்ரீந்தர் சிங்

அமிர்தசரஸ்: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் அறிவித்து…

10 ரூபாய்க்கு சேலை: கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மக்கள் கூட்டம்! பலர் காயம்….(வீடியோ)

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள துணிக்கடையில் 10 ரூபாய்க்கு ஒரு சேலை வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதன் காரணமாக அலைமோதிய மக்கள்…

ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞானி ‘ரீனே லீனெக்’ பிறந்த தினம் இன்று

இதயத்துடிப்பை அறியும் ஸ்டெதாஸ்கோப்பை கண்டு பிடித்த பிரான்சு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ரீனே லீனெக் (René Laennec) கின் 237 ஆவது பிறந்த நாள் இன்று. அவர்…

வளைகுடா நாடுகளில் வலிமை பெறும் இந்தி மொழி

அபுதாபி: இந்தி மொழியை மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஏராளமானோர் பேசக்கூடிய மொழியாக இருப்பதால் அதனை அங்கீகரிப்பதாக நீதிமன்றம் விளக்கம்…

கிராமசபா கூட்டம் நடத்துவது வெட்கமாக இல்லையா? திமுகவை நேரடியாக சீண்டும் கமல்

சென்னை: சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்து கொள்ளமாட்டேன் என்றும், நேற்று வந்த நாங்கள் நடத்தியதை பார்த்து நீங்கள் கிராமசபா கூட்டம் நடத்துவது, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று…

பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த உத்தரவிட்ட மசூத் அஜார்

ஜம்மு: சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தற்கொலைப் படை தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு ஜெய்ஸ்- இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அஜார்…

ஆடியோ டேப் விவகாரம் : எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன்

பெங்களூரு சட்டப்பேரவை உறுப்பினர் மகனுடன் பேரம் பேசிய ஆடியோ டேப் விவகாரத்தில் சிக்கி உள்ள பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 8…

நடிகை ஷபானா ஆஸ்மி ஒரு தேசத்துரோகி : கங்கணா ரணாவத் கடும் தாக்கு

மும்பை நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அவர் கணவர் ஜேவேத் அக்தர் ஆகியோர் தேச துரோகிகள் என நடிகை கங்கணா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார். பிரபல…

‘வர்மா’வுக்கு உயிர் வருமா ? படத்தை இயக்க தமிழ் இயக்குநர்கள் மறுப்பு…

வர்மா திரைப்பட சிக்கல் அத்தனை சுலபத்தில் தீரும் என்று தோன்றவில்லை. ‘’நாயர் பிடித்த புலி வால்’’ கதையாக – வர்மா தயாரிப்பாளர் –அந்த படத்தை விடவும் முடியாமல்,…