Month: February 2019

ஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை.. அ.தி.மு.க.கூட்டணியின் அடுத்த ‘டீல்’.. விஜயகாந்தை இழுக்க தொடர் முயற்சி..

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் –இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார். இரட்டை இலக்க தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரிய விஜயகாந்த்-பா.ம.க.வுக்கு நிகரான இடங்கள் தரப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்…

புல்வாமா தாக்குதல் எதிரொலி : வீரர்களின் வான் வழி பயணத்துக்கு அரசு ஒப்புதல்

டில்லி புல்வானா தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக அனைத்து வீரர்களின் வான் வழி பயணங்களுக்குன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி 2500 சிஆர்பிஎஃப் வீரர்கள்…

தங்கையிடம் பொறுப்பை கொடுத்தார் –ஸ்டாலின்.. கூட்டணியை கச்சிதமாக கட்டமைத்தார்- கனிமொழி….

தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியை பிரச்சினை இல்லாமல் இறுதி செய்த பெருமை கனிமொழியை சேரும் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரத்தில். என்ன நடந்தது? தி.மு.க.கூட்டணியில் முதல் ஆளாய் சேர்ந்து உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதியுங்கள்: ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்

டில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதியுங்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுத உள்ளது.…

முறைகேடு எதிரொலி : பிரியங்கா காந்தியின் செயலாளரை பதவி நீக்கம் செய்த ராகுல் காந்தி

டில்லி பிரியங்கா காந்தியின் செயலாளராக நியமிக்கப்பட்ட குமார் ஆஷிஷ் என்பவர் ராகுல் காந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொது செயலராகவும் உத்திரப் பிரதேச மாநில…

அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகம் உள்பட 31 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

சென்னை: தமிழகத்தில் இன்று அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகம் உள்பட 31 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி எய்ப்பு புகார் காரணமாக இந்த ரெய்டு நடைபெற்று…

பாகிஸ்தானுக்கு ஆதரவு சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதுதான் உயிர் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு செலுத்தும் அஞ்சலியா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி

புதுடெல்லி: பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கும் சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதுதான், உயிர் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு நீங்கள் செலுத்தும் அஞ்சலியா? என…

ரஃபேல் வழக்கு : மறு சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டில்லி ரஃபேல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அளிக்கப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவை விசாரிக உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டசால்ட் இடம் இருந்து 36…

காதலின் விபரீதம்: பட்டப்பகலில் இளம்பெண்ணை ‘கிஸ்’ அடித்த புர்கா அணிந்த இளைஞர்

சென்னை: பட்டப்பகலில் புர்கா அணிந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கிஸ் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை பிடித்த பொதுமக்கள் செம மாத்து மாத்தி காவல்துறையினரிடம்…

பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தையா? : அதிர்ச்சி ஊட்டும் மோடியின் அறிக்கை

டில்லி மோடியின் ஆதரவாளரான ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி வேண்டுகோள் விடுத்தும் மோடி மீண்டும் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி…