Month: February 2019

காஷ்மீரிகளுக்கு எதிராக பதிவிட்ட மேகாலய ஆளுநர் : பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

டில்லி காஷ்மீரிகளுக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்ட மேகாலய ஆளுநர் ததகாத்தா ராய் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மேகாலய மாநில ஆளுநரான…

அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை: பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

டில்லி: பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரதிய ஜனதா வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களை சந்தித்து பேசுகிறார். பாஜக…

தனித்து போட்டி? 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கோருகிறது தேமுதிக..!

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேமுதிக 40 தொகுதிகளுக்கும் தனது கட்சியினரிடையே விருப்ப மனு கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு…

இம்ரான் கானை டிவிட்டரில் வெச்சு செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா

மும்பை பேச்சு வார்த்தையால் பிரச்னை தீரும் என இம்ரான் கருதினால் அவர் ஏன் மூன்று திருமணங்கள் செய்துக் கொண்டார் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால்…

5தொகுதிகளை வாங்க அ.தி.மு.க.வுடன் மல்லுக்கட்டும் பா.ஜ.க.

இரட்டை இலக்க தொகுதிகளை கோரிய பா.ஜ.க.வுக்கு 5 இடங்களை மட்டும் அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இந்த 5 தொகுதிகளை இனம் காண்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை ஒருமித்த…

வார ராசிபலன்: 22.02.2019 முதல் 28.02.2019 வரை!  வேதா கோபாலன்

மேஷம் ஹலோ.. எல்லா வகையிலும் சூப்பரா இருக்கும் நீங்க ஏங்க கோவம் வந்தா நிதானம் இழக்கறீங்க? இந்த வாரம் அந்த மூன்றெழுத்துக் கோபம் சற்று அதிக உப்பு…

மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவுக்கு பிரிட்டன் கோரிக்கை

லண்டன் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாசபைக்கு பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான்…

சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் 3,800 உடல்கள் மீட்பு: அடையாளம் காண மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தீவிரம் 

ராக்கா: சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட 3,800-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 முதல் சிரியா அதிபர் பஷார் அல்ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைகளுக்கும்…

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு குறைதீர்வு தீர்ப்பாய நீதிபதியாக ஏகே.ஜெயின் நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய குறைதீர்வு தீர்ப்பாய நீதிபதியாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி டிகே.ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இது குறித்து நீதிபதிகள் எஸ்ஏ.பாப்டே மற்றும்…

சாக்கடையை சுத்தம் செய்ய இனி ரோபோட் தான் வரும்: டெல்லி மாநில அரசு நடவடிக்கை

புதுடெல்லி: பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ரோபோட்டை முழுமையாகப் பயன்படுத்த டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டில்லி கேபினட்…