Month: February 2019

இன்று பாஜகவுடன் கூட்டணி நாளை யாருடனோ? : சிவசேனா எம் பி

டில்லி பாராளுமன்றத்தில் சிவசேனா கட்சி பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கூட்டணியில் நடந்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சி பாஜக கூட்டணியில் இருந்த போதிலும் அவ்வப்போது ஆளும் கட்சியின்…

ரஃபேல் விமானங்களின் விலையை அதிகரிக்கவில்லை: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் விளக்கம்

புதுடெல்லி: 36 ரஃபேல் விமானங்களின் கட்டமைப்பு விவரங்களை மாற்ற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. கே.சி. ராமமூர்த்தி எழுத்துமூலம்…

92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்: மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் தேசிய அளவில் ஆரம்பப் பள்ளியில் 23:1 இருக்க வேண்டும்,…

ஹரியானாவில் இரண்டாவது மொழியாக இருந்த தமிழ்: பஞ்சாபியை தடுக்க தொடரும் நடவடிக்கை

சண்டிகார்: ஹரியானா மாநிலத்துக்கும் தென்னிந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது வரலாற்று நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஹரியானாவில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அம்மாநில…

ராகுல் காந்தியின் குறைந்த வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உதவ முன் வந்தது ஏன்?: பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் மேல்தட்டு மக்களால் ஏழைகள் மோசமாக நடத்தப்படுவதாலேயே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உதவ முன்வந்ததாக, பிரெஞ்ச் பொருளாதார நிபுணர்…

2-வது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

ஆக்லாந்து: இந்தியா- நியூசிலாந்துக்கிடையேயான இரண்டாவது ட்வென்டி-20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மீண்டும் சாதிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நியூசிலாந்தில்…

சர்வதேச பாதுகாப்புப் படைக்கு இந்திய படைகளை தேர்வு செய்வதில் தாமதம்

புதுடெல்லி: சர்வதேச பாதுகாப்புப் படையில் பணியாற்ற இந்தியாவின் முப்படையிலிருந்து வெளிநாட்களுக்கு படையினரை அனுப்புவதில் சிக்கல் நீடிக்கிறது. வாஷிங்டன் மற்றும் பஹ்ரைனில் சர்வதேச படைப்பிரிவில் இந்திய விமானப் படைக்கான…

அங்கீகரிக்கப்படாத சொத்துகள் அடிப்படையில் 3.5 லட்சம் கோடி கடன்:  புயலை தாங்குமா இந்திய வங்கிகள்

புதுடெல்லி: இந்திய வங்கிகளில் மோசமான கடன் நெருக்கடி காரணமாக பெரும் சோதனையான கால கட்டம் நெருங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கீகரிக்கப்படாத சொத்து உத்தரவாதத்தின்பேரில், 3.5 லட்சம்…

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை  மேஜையை தட்டி பாராட்டிய சோனியா காந்தி

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியின் சிறப்பான பணியை, மேஜையை தட்டி சோனியா காந்தி பாராட்டினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தமது சாலை…

பாஜகவினருக்கு எதிராக சத்தீஸ்கர் பத்திரிகையாளர்கள் ஹெல்மெட் அணிந்து போராட்டம்

ரெய்ப்பூர்: சுமன் பாண்டே என்ற பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், பாஜக தலைவர்களை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக ஹெல்மெட் அணிந்து சென்றனர். சத்தீஸ்கர் மாநில தலைநகரான…