Month: February 2019

இளைஞர், பெண்களுக்கு தொலைபேசி அழைப்பு வழியே வேண்டுகோள் விடுத்த பிரியங்கா காந்தி

லக்னோ: பிரியங்கா காந்தி மற்றும் மேற்கு உத்திரப் பிரதேச பொறுப்பாளர் ஜோதிராதித்யா ஆகியோரது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் 60 லட்சம் பேரை சென்றடைந்துள்ளது. இளைஞர்கள்,பெண்கள் உட்பட…

தனிப்பட்ட முறையில் பிரியங்கா காந்தியை விமர்சிக்கும் பாஜகவினர்: முகம் சுளிக்கும் மக்கள்

லக்னோ: டெல்லியில் இருக்கும் போது பிரியங்கா காந்தி ஜீன்ஸ் பேண்ட் அணிவதும், உத்திரப்பிரதேசத்தில் புடவை கட்டி பொட்டு வைப்பதும் எல்லோரும் அறிந்ததே என பாஜக எம்பி ஹரீஸ்…

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக விருப்ப மனு அளிக்க மேலும் 4 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 நாட்கள் நீட்டித்து அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. அதிமுகவில்…

மோடிக்கு கருப்புகொடி: வைகோமீது செருப்பு வீசிய பாஜக இளம்பெண்…! திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க இன்று திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு மதிமுக உள்பட பல கட்சிகள் கருப்புக்கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோடிக்கு எதிரா…

எடியூரப்பாவை ஆட்டுவிக்கும் மகன் விஜயேந்திரா: கலகலக்கும் கர்நாடக பாஜக

பெங்களூரு: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவை அவரது மகன் ஆட்டுவிப்பதால், நம்பிக்கைக்குரிய தலைவர்களை விட்டு அவர் விலகிச் சென்றுவிட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர். இது குறித்து பாஜகவினர் கூறியதாவது:…

திமுக குறித்து விமர்சனம்: கமலஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: திமுக குறித்து விமர்சனம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம்…

மின்னல் வேக ரயில் என ரயில்வே அமைச்சர் ப்யூஸ் கோயல் வெளியிட்ட போலி வீடியோ: வைரலாகும் பொய்…

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ‘மேக் இந்தியா’ திட்டத்தின் படி, மின்னல் வேகத்தில் பறக்கும் ‘வந்தே பாரத்’ பகுதி அதி விரைவு ரயிலை தயாரித்து சாதனை படைத்துள்ளதாக, மத்திய…

திருக்குறளை மேற்கோள் காட்டி  பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி

சென்னை: தன்னை விமர்சித்த பிரதமர் மோடிக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார். மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என ப.சிதம்பரம்…

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம்  2-வது நாளாக சிபிஐ விசாரணை

ஷில்லாங்: மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாரதா நிதி நிறுவன மோசடி…

300 டி20 போட்டியில் பங்கேற்ற தோனி புதிய வரலாற்று சாதனை!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பங்கேற்றதை தொடர்ந்து 300வது டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர்…