Month: January 2019

துபாய்வாழ் இந்திய தொழிலாளர்களின் தோள்மேல் கை போட்டு ராகுல் ‘செல்ஃபி’

துபாய்: 2 நாள் துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று துபாய் சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற…

பத்திரிகையாளர் ராம்சந்தர் கொலை வழக்கிலும் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி

பஞ்சகுலா: சாமியார் குர்மித் ராம் ரஹீம் ஆசிரமத்தில் உள்ள பெண்களை பாலியல் பலாத் காரம் செய்து வந்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ராம்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும்…

சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ வழக்கு: ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு பதிய தடை கேட்ட மனு தள்ளுபடி!

டில்லி: லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை டில்லி…

72 மணி நேரம் இதயம் துடிப்பு நிறுத்தப்பட்ட பெண்!

சீனாவை சேர்ந்த இளம்பெண்ணின் இதய துடிப்பை 3 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். சீனாவின் பியூஜியன் மாகாணத்தில் உள்ள சியாமென்…

அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும்! உயர்நீதி மன்றம்

சென்னை: அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்த மதுரை உயர்நீதி மன்றம் அது தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள்…

பதவி விலகினார் அலோக் வர்மா! மத்தியஅரசு மீது குற்றச்சாட்டு

டில்லி: சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மத்திய அரசு நேற்று விடுவித்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு வழங்கிய தீயணைப் புத்துறை இயக்குனர் பதவியை…

மோடி திமுகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை: தமிழிசை

டில்லி: பிரதமர் மோடி திமுகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார். டில்லியில் நடைபெறும் பாஜக தேசிய குழு கூட்டத்தில் கலந்துகொள்ள…

பாஜகவுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு

சென்னை: மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

சர்க்கரை குடும்ப அட்டைக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: உயர்நீதி மன்றம் அனுமதி

சென்னை: சர்க்கரை குடும்ப அட்டைக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அனைத்து வகையான குடும்ப அட்டைதார்களுக்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்புடன்…

பிரசவத்தின் போது காலை இழுத்ததால் தலை துண்டான குழந்தை – மதுபோதையில் பிரசவம் பார்த்த அவலம்!

பிரசவத்தின் போது குழந்தையின் காலை பிடித்ஹ்டு இழுத்ததால் தலை துண்டான சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்கார் பகுதியை சேர்ந்தவர் திலோக்பதி. இவரது…