Month: January 2019

மோடி ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு ‘நியூஸ் சென்டர்’ இணையம் ஆதாரத்துடன் கேள்வி

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது தவறான தகவல் என ‘நியூஸ்…

நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் : கீர்த்தி சுரேஷ்

ஆத்தூர் தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தற்போது தென் இந்திய மொழிகளில்…

கஜா புயல் எதிரொலி : கோயம்பேடு மார்கெட்ட்டில் கரும்பு விலை கடும் உயர்வு

சென்னை கஜா புயல் காரணமாக கரும்புகள் அழிந்ததால் கோயம்பேட்டுக்கு கரும்பு வருவது கடுமையாக குறைந்து விலை உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் கோயம்பேடு மலர்…

சிறப்புக்கட்டுரை: சந்திரனுக்கு ஒளிதந்த முதல் சூரியன்

சந்திரனுக்கு ஒளி தந்த முதல் சூரியன் கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் சிறுவனாய் இருக்கும்போதே இலங்கையில் தந்தையையும் சகோதரியையும் பறிகொடுத்தவன். பட்ட காலிலே, படும் கெட்ட குடியே என்பது…

இன்று பராமரிப்பு பணி : ரத்தாகும் சில மின்சார ரெயில்கள்

சென்னை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக தென்னக ரெயில்வே தெரித்துளது. தென்னக ரெயில்வே இன்று வெளியிட்டுள அறிக்கையில், “இன்று அதாவது…

உத்திரப் பிரதேச போலி எண்கவுன்டர் குறித்து மோடி அரசு மவுனம்: ஐ.நா மனித உரிமை பிரிவு கண்டனம்

புதுடெல்லி: உத்திரப் பிரசேத்தில் பாஜக அரசு நிகழ்த்திய போலி என்கவுன்டர்கள் குறித்து,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு…

அசாமுக்குள் மோடி நுழைய அனுமதிக்க மாட்டோம் : 70 அமைப்புக்களின் தலைவர்

கவுகாத்தி அசாம் மாநிலத்துக்குள் பிரதமர் மோடி நுழைய அனுமதிக்க மாட்டோம் என அசாம் மாநிலத்தில் உள்ள 70 அமைப்புக்கள் கூட்டுத் தலைவர் அகில் கோகாய் தெரிவித்துள்ளார். குடியுரிமை…

உத்திரப் பிரதேசம் : காப்பகத்தில் இருந்து தப்பிய மாடு முட்டி சிறுவன் பலி

பரேலி, உத்திரப்பிரதேசம் உத்திரப் பிரதேசத்தில் கால்நடைகள் காப்பகத்தை உடைத்துக் கொண்டு ஓடிய மாடு முட்டி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாடுகள் கொல்வது…

கூட்டணியில் சேர அகிலேஷ், மாயாவதி விடுத்த அழைப்பை நிராகரித்தார் ராகுல் காந்தி

துபாய்: சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கூட்டணி அமைப்பது அவர்களது உரிமை என்றும், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் மீது தான் பெரும் மதிப்பு வைத்திருப்பதாகவும்…

குடும்ப வன்முறை : தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் பட இயக்குனரின் தாய் போலீசில் புகார்

பாடி, மகாராஷ்டிரா தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கிய விஜய் குட்டேவின் தாய் சுதாமதி குட்டே தன்னை குடும்பத்தினர் துன்புறுத்துவதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.…