Month: January 2019

உத்திரப் பிரதேசத்தில் 15 இடங்களில்  பேரணி: ராகுல் காந்தி பங்கேற்கிறார்:

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகமாக, அம்மாநிலம் முழுவதும் 15 இடங்களில் நடக்கும் பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.…

சிபிஐ இயக்குனரை நீக்கிய நீதிபதிக்கு பெரிய பதவி தயார் : ‘தி பிரிண்ட்’ இணையம் தகவல்

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரிக்கு, அவரது ஓய்வுக்குப் பிறகு காமன்வெல்த் செயலக நடுவர் தீர்ப்பாய தலைவர்…

பாஜகவிலிருந்து வெளியேறினால், மீண்டும் உங்கள் தலைமையில்தான் ஆட்சி; அசாம் முதல்வருக்கு காங்கிரஸ் அழைப்பு

கவுகாத்தி: குடியுரிமை சட்டதிருத்த விவகாரத்தில் அசாம் அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக-வை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் மீண்டும் முதல்வராக நாங்கள் ஆதரவு தருகிறோம்…

மாசிடோனியா நாட்டின் பாராளுமன்றம் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல்

ஸ்கோப்ஜே, மாசிடோனியா மாசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்துக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 1991ல் யூகோஸ்லேவியா உடைந்த பின் மாசிடோனியா சுதந்திரம் அடைந்தது. இந்தப் பெயருக்கு…

அலோக் வர்மாவை நீக்கியது இயற்கை நீதிக்கு முரணானது: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கருத்து

புதுடெல்லி: அலோக் வர்மாவின் கருத்தை அறியாமல், சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அவரை நீக்கியது, இயற்கை நீதியின் அடிப்படையை மீறிய செயல் என்று ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற…

தேநீர் மட்டுமே 33 ஆண்டுகளாக பருகி உயிர் வாழும் சத்தீஸ்கர் பெண்

பாராடியா, சத்திஸ்கர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் கடந்த 33 ஆண்டுகளாக தேநிர் மட்டுமே பருகி வருகிறார்.. தேநீர் அருந்தும் பழக்கம் மக்களிடையே அதிகம் உள்ளது. அதற்காக…

பாபநாசம் கமலஹாசன் பாணியில் கொலை வழக்கை குழப்பிய பாஜகவினர்

இந்தூர் பாஜகவை சேர்ந்த இரு சகோதரர்கள் பாபநாசம் படத்தில் வருவதைப் போல் கொலை செய்து ஏமாற்றியது கண்டறியப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான த்ருஷ்யம் என்னும் திரைப்படம் தமிழில் பாபநாசம்…

வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறித்த புதிய அதிர்ச்சி செய்தி : உண்மை என்ன?

டில்லி வாட்ஸ்அப் மூலம் விவரங்கள் திருடப்படுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன. சமீபகாலமாக மொபைல் மூலம் வங்கி மற்றும் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல விஷாங்களை மக்கள் செய்து…

சென்னை : மீண்டும் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலையால் மக்கள் அவதி

சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தினமும் தங்கள் விலைகளை மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி…

பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மைசூரு வரை நீட்டிப்பு

சென்னை சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினமும் பெங்களூரு வரை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று…