Month: January 2019

பயணிகள் கவனத்திற்கு….7349389104: ரயில் வருகை குறித்து அறியும் வாட்ஸ்அப்’ எண் ரயில்வே அறிவிப்பு

டில்லி: ரயில் வருகை குறித்து அறியும் வகையில் இந்தியன் ரயில்வே வாட்ஸ்அப் எண்ணை அறிவித்து உள்ளது. இந்த எண் மூலம் ரயிலின் வருகை குறித்து அவ்வப்போது அறிவிக்கப்படும்…

கல்வித் தொலைக்காட்சி: 21ந்தேதி எடப்பாடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி வரும் 21ந்தேதி எடப்பாடி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கல்விக்கென 24 மணி நேரமும் செயல்பட…

மீண்டும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று 5வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கச்சா எண்ணைய் சர்வதேச விலையை…

கொடநாடு கொலை, கொள்ளை: பத்திரிகையாளர் மேத்யூசை கைது செய்ய தமிழக போலீசார் டில்லியில் முகாம்….!

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், தன்னை கைது செய்ய தமிழகஅரசின் காவல்துறை டில்லி யில் முகாமிட்டு இருப்பதாக கூறி…

இன்று போகி பண்டிகை: மாசில்லா போகி கொண்டாடுவோம்…!

இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் ஆண்டின் மார்கழி…

சிபிஐ இயக்குனர் நீக்கம் விவகாரம் : புதிய பதவி ஏற்க நீதிபதி மறுப்பு

டில்லி அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்க உதவிய நீதிபதி ஏ கே சிக்ரி தனக்கு அளிக்கப்பட்ட பதவியை ஏற்க மறுத்துள்ளார். சிபிஐ இயக்குனர்…

கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் : சயான் மற்றும் மனோஜ் கைதா?

டில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கடத்தப்பட்டுள்ளனர் எனவும்…

முதல் உலகப்போரில் புதையுண்ட நீர்மூழ்கி கப்பல் தரைத்தட்டியது!

முதல் உலகப்போரின் போது புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் எஞ்சிய பாகங்கள் பிரான்ஸ் கடற்கரைப்பகுதியில் கிடைத்துள்ளது. முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன் நாட்டிற்கு சொந்தமான யுசி-61 என்ற…

மார்ச் 1 முதல்  பிளாஸ்டிக்குகளுக்கு தடை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்…