Month: January 2019

அனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…!

டில்லி: 2020ம் ஆண்டில் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை ஏற்கனவே தெரிவிந்திருந்த நிலையில்,5 ஜி, ஒவ்வொருவரையும் டிஜிட்டல்…

மெக்சிகோவில் பயங்கரம்: பெட்ரோல் குழாய் வெடித்து தீ பிடித்ததில் 20 பேர் பலி

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயம்பட்ட நிலையில், 20 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச்…

பவுர்ணமி கிரிவலம்: நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில்

சென்னை: புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர் களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து…

அடுத்தவர்களின் பாடலை திருடும் வைரமுத்து: பாடலாசிரியர் கார்த்திக் குற்றச்சாட்டு

சென்னை: அடுத்தவர்களின் பாடலை திருடி தனது பெயரில் போட்டுக்கொள்கிறார் வைரமுத்து என்று இளம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். இது திரையுலகில் சலசலப்பை…

புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரிய வாய்ப்பு: வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க ஜன. 24ம் தேதி வரை அவகாசம்!

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் வருகிற 24ந் தேதிக்குள், புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்து உள்ளது. மேலும்…

ஈரோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் ஆர்வம்

ஈரோடு : முதல்முறையாக ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதால், அதை பார்வையிட ஆயிரக்கணக் கானோர் குவிந்துள்ளனர். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…

கிரண்பேடியை வைத்து புதுச்சேரி அரசை பலவீனப்படுத்த முயற்சி! சஞ்சய்தத் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசை ஸ்திரமற்றதாக்க கிரண் பேடியை பாஜக பயன்படுத்தி வருவதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டி உள்ளார்.…

சபரிமலைக்கு வர முயன்ற மேலும் 2 பெண்கள்! கேரளாவில் மீண்டும் பரபரப்பு

பம்பை: உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு பெண்கள் வர முயற்சி செய்து வரும் நிலையில், பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,…

48 பேருக்கு பாதிப்பு: தமிழகத்தில் மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்த உள்ளது. இதுவரை 48 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.…

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்யாது: எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிக்காது என்று பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார்.…