Month: January 2019

மோடியை விமர்சித்து சிறை தண்டனை பெற்ற பத்திரிகையாளருக்கு ராகுல் காந்தி ஆறுதல் கடிதம்

இம்பால், மணிப்பூர் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சிறை தண்டனை பெற்ற மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வெங்காம் க்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்…

இரவு 8 மணிக்குப் பிறகு மது விற்றால் நடவடிக்கை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை

ஜெய்ப்பூர்: இரவு 8 மணிக்குப் பிறகு மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்குமாறு, கலால் துறை அதிகாரிகளுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகளுடன்…

ரஃபேல் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்குவதில் தவறில்லை : நிர்மலா சீதாராமன்

திருச்சி ரஃபேல் ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதில் தவறு இல்லை என பாதுகாப்பு அமைசர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தட திட்டம்…

சிறையில் சசிகலாவுக்காக விதி மீறல் நடந்துள்ளது : விசாரணை அறிக்கை தகவல்

பெங்களூரு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்காக விதி மீறல் நடந்துள்ளதை விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. . சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள…

பொலிவியா: இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 22பேர் பலி!

பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 22பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 37பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸில் இருந்து 250…

ரஜினி கமல் பங்கேற்கும் இளையராஜா பாராட்டு விழா

சென்னை இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் கலந்துக் கொள்கின்றனர். வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்…

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வீடு திரும்பினார்

டில்லி பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா எய்ம்ஸ் மருந்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு அடைந்தார்.…

இந்தியாவில் விரைவில் ராணுவ ஆட்சி : மார்க்கண்டேய கட்ஜு உறுதி

டில்லி இந்தியாவில் விரைவில் ராணுவ ஆட்சி வரும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்…

சபரிமலை பெண்கள் தரிசனம் : புதிய பட்டியல் அளிக்க கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம் இதுவரை சபரிமலையில் 51 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக கேரள அரசு அளித்த பட்டியலில் முரண்பாடுகள் இருந்த்தால் புதிய பட்டியலை அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளது…

சொத்து வாங்கும் போது ரூ. 20000 க்கு அதிக ரொக்க பரிவர்தனை செய்தோருக்கு வருமான வரி நோட்டிஸ்

டில்லி சொத்து வாங்கும் போது ரூ. 20000க்கு அதிகமான தொகைக்கு ரொக்க பரிவர்த்தனை செய்வோருக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்ப உள்ளது. கருப்புப் பணம் மூலம் சொத்துக்களை…