Month: January 2019

பிப்ரவரி 1ந்தேதி வெளியாகிறது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’

ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ந்தேதி படம் வெளியாவதாக ராஜீவ் மேனர் டிவிட்டர் இணையதளத்தில்…

இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

இன்று தைப்பூசம் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாடப்பபடுகிறது. உலக கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் சிறப்பான தைப்பூசம்.…

மாயாவதி குறித்து ஆபாசமாக பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு பாஜக கண்டனம்

லக்னோ: உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி குறித்து ஆபாசமாக பேசிய பாஜக பெண் எம்எல்ஏக்கு பாஜகவினரே கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். உத்திரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சாதனா…

இந்திய ஆடைகளுக்கான நிலையான அளவு உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்

அகமதாபாத்: அமெரிக்கா, இங்கிலாந்து போல் இந்தியாவும் உடைகளுக்கான நிலையான அளவை உருவாக்கும் என மத்திய நூற்பாலைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெறும் உலக…

ராணுவ ரகசியம் ஆர்எஸ்எஸ் கைக்கு எப்படி போனது?: ரஃபேல் விவகாரத்தில் புதிய சர்ச்சை

புதுடெல்லி: பாதுகாப்பு கருதி ரஃபேல் பேரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச மறுத்தார் பிரதமர் மோடி. ஆனால், பாதுகாப்புத் துறையின் பதிலை ஆர்எஸ்எஸ் 2 பக்கங்களுக்கு வெளியிட்டுள்ளது பெரும்…

குஜராத்தில் மக்களுக்கு நன்மை செய்யாத மோடியால் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை எப்படி நிறைவேற்ற முடியும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிமுக கேள்வி

சென்னை: சரிநிகர் சமமான சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை பிரதமர் மோடி நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு, அதிமுக…

கொடுங்கோல் ஆட்சியிடமிருந்து மக்களை காப்பாற்றவே கதறுகின்றோம்: பிரதமர் மோடியின் ‘கதறல்’ பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி

புதுடெல்லி: உங்கள் கொடுங்கோல் ஆட்சி மற்றும் திறமையற்ற நிர்வாகத்திடமிருந்து மக்களை காப்பாற்றவே நாங்கள் கதறுகிறோம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்…

திமிர் பிடித்த மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் முயற்சியே கொல்கத்தா பேரணி: சோனியா காந்தி

புதுடெல்லி: திமிர் பிடித்த, பிரிவினையை ஏற்படுத்தும் மோடி அரசுக்கு எதிராக போராடுவதை வலியுறுத்தும் வகையிலேயே கொல்கத்தா பேரணி நடந்துள்ளதாக சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய…

பழங்கால இந்துக்கள் அசைவ உணவே உண்டனர்: அம்பலமாகும் உணவு அரசியல்

புதுடெல்லி: சமீபகாலமாக இந்தியாவில் உணவு அரசியல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அசைவம் சாப்பிடுவோர் தண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே நம் இந்திய நாட்டில் இந்துக்களின் உணவு சைவ உணவா?…

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை தந்தது உண்மையே: உறுதி செய்தது விசாரணைக் குழு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை, விசாரணைக் குழு உறுதி செய்துள்ளது. இது விதிமுறையை மீறிய செயல் என்றும் அறிக்கையில்…