Month: January 2019

கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? ஜெயக்குமார்

சென்னை: கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். திமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக குற்றம் சாட்டிய…

வேலையின்மை மற்றும் பண வீக்கத்தால் மக்கள் அவதி : ஆர் எஸ் எஸ் தலைவர்

நாக்பூர் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிகம் அவதியுறுவதாக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். பாஜகவின் தாய் இயக்கம் என…

ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசரணை நடத்தி வரும் ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகி உள்ளார். விசாரணை…

காரை மோதி விட்டு மன்னிப்பு கேட்காத இளவரசர் பிலிப் : இங்கிலாந்து பெண் துயரம்

லண்டன் இளவரசர் பிலிப்பின் கார் மோதி ஒரு பெண்ணின் மணிக்கட்டு எலும்பு உடைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு மக்கள் அனைவரும் அரச குடும்பத்தின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்…

சிபிஐ இயக்குனர் தேர்வு: மோடி தலைமையில் 24ந்தேதி தேர்வு குழு கூட்டம்

டில்லி: சிபிஐ இயக்குராக இருந்த அலோக் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக காலியாக உள்ள சிபிஐ இயக்குனர்…

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூசம் கோலாகலம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஆலயத்தில் இன்று தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று ஜீவகாருண்ய…

உடல்கள் சிதைந்துள்ளதால் மேகாலயா சுரங்க மீட்புபணி தற்காலிக நிறுத்தம்

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத எலிப்பொறி சுரங்கத்தில் சிக்கியவர்களின் உடல்கள் சிதைந்துள்ளதால், சுரங்க மீட்புபணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மேகாலயா பெய்த கனமழை காரணமாக,…

மீண்டும் ரெயில் நிலையங்களில் மண் குவளைகள் அறிமுகம்

வாரணாசி சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் நிலையங்களில் மண் குவளைகள் பயன்பாடு வர உள்ளதால் அதன் அறிமுகம் வாரணாசி ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.…

சென்னை லயோலாவில் பாரதமாதா, இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கண்காட்சி! பாஜக கடும் கண்டனம்

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில், பாரத மாதாவையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற கண்காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையில்…

தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்காதவர் தேர்வு : அதிர்ச்சி தகவல் 

டில்லி தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்காத சுரேஷ் சந்திரா அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வாஜ்பாய் அரசில் அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லியின் தனிச் செயலாராக…