Month: January 2019

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

மதுரை: தமிழகத்தில் jதகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாகவுள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம்…

இஸ்ரோ சார்பில் ரூ.14.35 லட்சம் கஜா புயல் நிவாரணம்: முதல்வரிடம் சிவன் வழங்கினார்  

சென்னை: கடந்த ஆண்டு தமிழக்ததில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் நிவாரணமாக இஸ்ரோ சார்பில் ரூ.14.35 லட்சத்துக்கான காசேலையை இஸ்ரோ தலைவர் சிவன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…

தொங்கு மக்களவை ஏற்பட்டால் நிதின் கட்காரி பிரதமர் ஆவார்: சிவசேனா

மும்பை: தொங்கு மக்களவை ஏற்பட்டால் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிரதமர் ஆவார் என சிவவேசனா கூறியுள்ளது. சிவசேனாவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவுத்…

சென்னையின் பூட்டு திருடர்கள் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

இரண்டாம் உலகப்போரில், பர்மா மற்றும் மலயாவை கைப்பற்றிய ஜப்பானின் அடுத்த இலக்கு சென்னையாகத்தான் இருக்கும் என அஞ்சப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் அரசோ இதை மறுத்தது. சென்னையைப் பாதுகாக்க…

வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

அமராவதி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடியால், வாக்குச் சீட்டு முறையை மீட்டெடுக்கும் நிலை ஏற்படுள்ளதாக தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு…

குடியுரிமை சட்ட திருத்தத்தால் 31 ஆயிரம் பேர் பயன்பெறுவர்: ஐ.பி இயக்குனர் தகவல்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி, இந்தியாவில் குடியேறிய 31 ஆயிரம் இந்துக்கள், குடியுரிமை சட்ட திருத்தத்தில் பயன்பெறுவார்கள் என கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய…

பாஜகவில் எதிர்காலம் இல்லை என எம் எல் ஏக்கள் கருத்து : கமல் நாத் தகவல்

போபால் பாஜகவின் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம்மை சந்தித்ததாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 சட்டப்பேரவை தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம்…

இந்திய கணக்கு வருட தொடக்கம் ஜனவரி 1 ஆக மாறுகிறது : விரைவில் அரசு அறிவிப்பு

டில்லி இந்தியாவில் கணக்கு வருட தொடக்கத்தை ஜனவரி 1 முதல் மாற்ற அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கணக்கு வருடம் ஏப்ரல் 1…

ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் தயார்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

புதுடெல்லி: ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைவில் கையில் எடுக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.…

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விவர ஏடு விரைவில் வெளியீடு

டில்லி பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகள் ஆகியவை குறித்த விவர ஏடு விரைவில் அரசு வெளியிட உள்ளது. பிரதமர் மோடி…