திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டி: டிடிவி அதிரடி
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற டிடிவி தினகரன், கவர்னர்…
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற டிடிவி தினகரன், கவர்னர்…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் ஆளுநர் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். ஆளுநர் உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக…
போபால் மத்தியப் பிரதேச தலைமைச் செயலக மாதாந்திர கூட்டத்தில் நேற்று வந்தே மாதரம் பாடுவது நிறுத்தப் பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு மாதமும்…
பம்பை: இன்று அதிகாலை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்தது நாடு முழு வதும் அய்யப்ப பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தரிசனத்திற்கு வரும்…
சென்னை சென்னை ஐஐடி மாணவியர் விடுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஐஐடியும் ஒன்றாகும். பல மாநிலங்களை…
சென்னை: தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டின் முதல் சட்டசபை…
டில்லி பிரதமர் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் 15 கேள்விகள் எழுப்பி உள்ளன கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது…
பம்பை: காவல்துறையினரின் பாதுகாப்புடன் அய்யப்பனை தரிசித்தோம் என்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் முதன்முதலாக சென்ற கனக துர்கா தெரிவித்து உள்ளார். இன்று அதிகாலை துர்கா, பிந்து என்ற…
பம்பை: சபரிமலை கோவிலுக்குள் 50வயதுக்கும் குறைவாக உடைய 2 பெண்கள் நுழைந்தனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்து உள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவில்…
போபால் முந்தைய மத்தியப் பிரதேச அரசு நடத்தி வந்த பாஜக தொண்டர்களுக்கான அரசு திட்டங்களை தடை செய்ய தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில்…