Month: January 2019

இறுதி சடங்கிற்கு தனது ஆசானின் உடலை தோளில் சுமந்து சென்ற சச்சின்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுக்கர் மறைந்த தனது பயிற்சியாளரின் உடலை இறுதி அஞ்சலிக்கு சுமந்து சென்றார். கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்து கிரிக்கெட் ரசிகா்கள் அனைவருக்கும்…

ஜன.10க்குள் அயோத்தி வழக்கு விசாரிக்கும் நீதிபதிகள் பெஞ்ச் அமைப்பு! உச்சநீதி மன்றம்

டில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 10ந்தேதிக்குள் அமைக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. உத்தரப்…

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: கர்நாடக மடாதிபதிகள் கருத்து

பெங்களுர்: பெசாவர் மடாதிபதி விஸ்வேஷா தீர்த்த சுவாமிகள் கூறும்போது, சபரிமைலக்கு பெண்கள் செல்ல தடை உள்ளது. அதேநேரம் இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் செல்ல பெண்களுக்கு அனுமதி…

திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதி மன்றம்

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக…

சபரிமலை போராட்டம் – வன்முறை: அரசிடம் அறிக்கை கோரும் ஆளுநர் சதாசிவம்

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் அதிகரித்து வரும் போராட்டம், பதற்றம், வன்முறை குறித்து ஆளுநர் சதாசிவம் கேரள மாநில அரசிடம் அறிக்கை…

சபரிமலை போராட்டக் காரர்களை விரட்டியடித்த பொதுமக்கள்; வேகமாக பரவும் வீடிேயாக்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாஜக ஆதரவுடன் சபரிமலை கர்மா சமிதி நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத்…

மது மயக்கத்தில் மகனை தொலைத்த தந்தை… கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை

சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த ஓரகடம் பகுதியில் மது மயக்கத்தில் தன்னுடன் அழைத்து வந்த குழந்தையை தொலைத்தார் தந்தை. ஆனால், காவல்துறையினர் தொலைந்த அந்த குழந்தையுடன் ஒரே…

நெஞ்சுவலி: அப்போலோவில் துரைமுருகன் திடீர் அனுமதி…. திமுகவில் பரபரப்பு

சென்னை: நெஞ்சுவலி காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு…

ரபேல் விவகாரத்தில் கேள்வி எழுப்புவது குற்றமல்ல: சிவசேனா

புதுடெல்லி: தேசப் பாதுகாப்பு தொாடர்பான ரபேல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவது குற்றமில்லை என பாஜக அரசில் அங்கம் வகிக்கு் சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா எம்பியான சஞ்சய்…

ஒரே பெண்ணை 3 இளைஞர்களுக்கு காட்டி மோசடி செய்த பலே புரோக்கருக்கு தர்ம அடி

சேலம்: ஒரே பெண்ணை 3 இளைஞர்களுக்கு வெவ்வேறு நாட்களில் காட்டி கமிஷன் பெற்று மோசடி செய்த திருமண புரோக்கருக்கு தர்மஅடி விழுந்தது. சேலம் மாவட்டம் ஆத்துர் அருகே…