Month: January 2019

55 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வரலாற்று சாதனை படைத்த இந்திய கால்பந்து அணி!

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் தாய்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய…

பாஜக அரசைக் கண்டித்து 2 நாட்கள் போராட்டம்: மத்திய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பெங்களூரு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் தவறான தொழில் கொள்கைகளை ஊக்குவிப்பதைக் கண்டித்து, ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய…

அனைத்து மதங்களும் பெண்களை சமமாக நடத்த வேண்டும்: ஐநா சபை திட்டவட்டம்

நியூயார்க்: பெண்களை சரிசமமாக நடத்த வேண்டும் என்பது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என ஐநா சபையின் தலைமை செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு 10…

மாணவரை கைது செய்ய உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்ட கல்வித்துறை அமைச்சர்!

மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவரை கைது செய்யுமாறு கல்வித்துறை அமைச்சர் கூறியது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் வினோத் தவ்தே தன் கலந்துரையாடலை…

புதிய தொழிற்சாலை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 50% ஒதுக்கீடு; தமிழக சட்டசபையில் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் போது, 50 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு கட்டாயம் ஒதுக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள பரிசீலிக்குமாறு தமிழக சட்டசபையில்…

அதிமுகவுடன் கட்சியை இணைக்க முடிவு; ஜெ.தீபா அறிவிப்பு

சேலம்: அதிமுகவுடன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை இணைக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் பொது செயலாளர் ஜெ. தீபா திடீரென அறிவித்துள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின்…

வேறு ஒருவரின் பழைய புடவையுடன் திருவனந்தபுரம் கலெக்டர்

திருவனந்தபுரம்: வேறு ஒருவர் பயன்படுத்திய புடவையை திருவனந்தபுரம் கலெக்டர் வாசுகி அணிந்து வரும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நான் சிவப்பு புடவையுடன் கலெக்டர் வாசுகி இருக்கும்…

ரூ. 21 கோடிக்கு ஏலம் போன ‘நீலத் துடுப்புச் சூரை’ மீன்

டோக்கியோ: புத்தாண்டையொட்டி டோக்கியோவில் நடந்த ஏலத்தில் ‘நீலத் துடுப்புச் சூரை’ மீன் உலகிலேயே அதிக விலைக்கு விற்று உலக சாதனை படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அடுத்த…

மைதானத்தில் கே.எல்.ராகுலின் நேர்மையை பாராட்டிய அம்பயர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுலின் நேர்மையை அம்பையர் பாராட்டியது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

ஏ டி எம் களில் தேவையான பணம் வைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை தேவை : பாராளுமன்றக் குழு

டில்லி ஏடிஎம் களில் போதுமான பணம் வைத்திருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றக் குழு கூறி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில்…