Month: January 2019

நாடகம் நடத்தி தேர்தலை ரத்து செய்துள்ளது: தேர்தல் ஆணையம்மீது டிடிவி குற்றச்சாட்டு

சென்னை: கருத்து கேட்பு என்ற பெயரில் நாடகத்தை நடத்தி திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நாடளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து…

6 மொழிகளில் தயாராகும் பொன்னியின் செல்வன் : மணிரத்னம் தயாரிப்பு

சென்னை கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வனை 6 மொழிகளில் தயாரிக்க மணி ரத்னம் திட்டமிட்டுள்ளார். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பலராலும்…

போதிய நிதி இல்லாததால் மகாராஷ்டிராவில் அகழ்வாராய்ச்சி   பாதிப்பு

மும்பை: போதிய நிதி இல்லாததால் மகாராஷ்டிர மாநிலத்தில் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த மகாராஷ்டிர மாநிலத்தில் நிதி ஒதுக்கீடு போதிய அளவு…

3 ஆண்டுகள் சிறை: பதவி இழக்கும் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி!

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது காரணமாக அவர்மீதான தண்டனை…

அமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்தின் அரசியல் பின்னணி என்ன தெரியுமா?

டில்லி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புகுந்த வீட்டில் உள்ளவர்கள் அரசியல் பின்னணி உள்ளவர்கள் ஆவார்கள் கடந்த வாரம் மக்களவையில் ராகுல் காந்தியின் ரஃபேல்…

ஜார்கண்டில் 18 பேர் பட்டினிச் சாவு; விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

ராஞ்சி: கடந்த 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 18 பேர் பட்டினி கிடந்து இறந்துள்ளதாக, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பிய…

காதலிக்காக மன்னர் பதவியை தூக்கி எறிந்த சுல்தான்!

காதலிக்காக தனது பதவியை துறக்க ரஷ்ய மன்னர் 5ம் சுல்தான் முகமது முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய மன்னர் தனது பதவியை துறப்பது இதுவே முதல்…

10 சதவிகித இடஒதுக்கீடு: தமிழகத்தில் இடஒதுக்கீடு 79% ஆக உயருமா?

டில்லி: மத்திய அமைச்சரவை இன்று பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை 69…