நெதர்லாந்து: உலகின் மிகப்பெரிய முத்து ரூ. 3 கோடிக்கு ஏலம்
ஆம்ஸ்டர்டாம்: உலகளவில் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதர முத்துகளை விட இது 3 மடங்கு அளவில் பெரியதாகும். 18-ம் நூற்றாண்டில் சீனாவில்…
ஆம்ஸ்டர்டாம்: உலகளவில் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதர முத்துகளை விட இது 3 மடங்கு அளவில் பெரியதாகும். 18-ம் நூற்றாண்டில் சீனாவில்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படை வேன் மோதியதில் ஒருவர் இறந்தார். 2 பேர் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வாலிபர்கள் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
கவுகாத்தி: அஸ்ஸாம் ஜோர் காட் மாவட்டம் எடபா ராபர் சாரியலி பகுதியை சேர்ந்தவர் திலீப் டே (வயது 50). ஏழையான அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு…
கடந்த 2001 முதல் 18 ஆண்டுகளாக 15 நிமிடம் கூட தான், விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியா,…
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து க அவர் வெளியிட்ட…
உணவகத்தில் கேட்பாரற்று கிடந்த 25 லட்சம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த உணவக ஊழியரை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார் சென்னை அண்ணா நகரில் உள்ள…
சென்னை பூந்தமல்லி சி.ஆர்.பி.எப். மையத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லி மையத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி…
புற்றுநோய் குறித்து சமீபத்தில் சிகாக்கோ நடத்திய ஆய்வில் NHS வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியப்பட்டு கண்காணிப்பதில் தோல்வியே ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களை முறையாக பராமரித்தால் அவர்களின்…
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மீண்டும் குறிப்பிட்ட தேதியில் சதிக்க உள்ளதாக வெள்ளை மாளிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் இம்மாதம்…
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மின்னஞ்சல் கணக்கை தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கணையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக மனோகர் பாரிக்கர் மார்ச்…