Month: May 2018

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் : பங்குச் சந்தை சரிவு

டில்லி கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலும் கர்நாடக அரசியலாலும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு 80 டாலராக…

எடியூரப்பா பதவி ஏற்பு விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மனு

டில்லி: கர்நாடக மாநிலத்தில் பாஜவை பதவி ஏற்க அழைத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நேற்று இரவு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற விவகாரத்தில், தன்னுடைய வாதத்தை கேட்க…

எம்எல்ஏக்களை பயமுறுத்துகிறது மோடி அரசு: குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு: காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து பயமுறுத்தி வருகிறது என்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி.குமாரசாமி கூறி உள்ளார்.…

எடியூரப்பாவாக நான் இருந்தால் பதவி ஏற்றிருக்க மாட்டேன் : சிதம்பரம்

சென்னை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தாம் எடியூரப்பாவாக இருந்தால் பதவி ஏற்றிருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவி ஏற்றுக்…

எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு: காங்கிரஸ் – ம.ஜ.தளம் எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா

பெங்களூரு: பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா பதவி விலக கோரியும், எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் – ம.ஜ.தளம் எம்எல்ஏ.க்கள்…

காதலியை மணக்க விரும்பிய மகன் : கண்னை நோண்டிய தந்தை

நசிராபாத் பாகிஸ்தானில் உள்ள ஒரு இளைஞர் தாம் காதலித்த பெண்ண மணக்க விரும்பியதால் அவர் தந்தை அவருடைய கண்களை நோண்டி எடுத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பலிசிஸ்தான் மாநிலத்தில்…

ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி: கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் அரசியல் சர்ச்சைகளுக்கிடையில் இன்று காலை 9 மணிக்கு மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட எடியூரப்பா கர்நாடக தலைமை செயலகம் வருகை தந்தார்.…

‘ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று’ கேரளா முதல்வா் பினராயி விஜயன் கடும் விமர்சனம்

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் பாரதியஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், மாநில கவர்னர் வஜுபாய் வாலா பாஜவுக்கு அழைப்பு விடுத்து, இன்று காலை எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம்…

மலேசியா : முன்னாள் பிரதமர் இல்லத்தில் போலீஸ் ரெய்டு

கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இல்லத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். மலேசிய முன்னாள் பிரதமர் கடந்த 2009 முதல் அரசு சார்பில் நிதிநிறுவனம் ஒன்று…

தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளவே பிளஸ்-2 தேர்வில் கடினமாக கேள்விகள்: கே.ஏ.செங்கோட்டையன்

சென்னை: நடைபெற்று முடிந்த பிளஸ்2 பொதுத்தேர்வில், வினாத்தாள்கள் கடினமாகவும், மத்திய கல்விவாரியம் நடத்தும் வினாத்தாள் போன்று இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு, நேற்று பிளஸ்2 தேர்வு…