Month: May 2018

நவி மும்பை – மும்பை இடையே பறக்கும் ரெயில் பாதை

மும்பை மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மாநகரம் வளர்ந்து வருவதால்…

அதிமுக எம் பி பாஜகவில் இணைகிறாரா? : அதிமுகவில் பரபரப்பு

தஞ்சாவூர் தஞ்சாவூர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து ஒரு மணி நேரம் தனியே பேசியது பரபரப்பை…

ஐபிஎல் 2018 : ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி

பெங்களூரு ஐபிஎல் 2018 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது. ஐபிஎல் 2018 லீக் போட்டியில்…

உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 8

மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…

குரூப் 1 தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும்…..ஸ்டாலின்

சென்னை: குரூப்-1 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2016ம்…

குட்கா மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. சிவகுமார் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை…

மோடியை எதிர்ப்பது மட்டுமே எனது வாழ்நாள் நோக்கம்…ராம்ஜெத்மலானி

டில்லி: கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்த கவர்னரின் முடிவை எதிர்த்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள கோரி மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில்…

அரசியல் ஜனநாயகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்….காங்கிரஸ்

பெங்களூரு: அரசியலமைப்பு ஜனநாயகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஐபிஎல்: ஐதராபாத்துக்கு 219 ரன் இலக்கு…பெங்களூரு அதிரடி ஆட்டம்

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றை ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ்…

பீகாரில் காவல்நிலையம் சூறை…25 பேர் கைது

பாட்னா: பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள திஹாரா ஜும்ஹார் கிராம பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், திஹாரா ஜும்ஹார் கிராமத்தை சேர்ந்த…