Month: May 2018

ஆப்கன் கிரிக்கெட் போட்டியில் குண்டு வெடிப்பு : 8 பேர் மரணம்

ஜலாலாபாத்,, ஆப்கானிஸ்தான் கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான்…

விளைபொருளை விற்க சென்ற விவசாயியின் சோக முடிவு

விதிஷா, மத்தியப் பிரதேசம் விவசாய விளைபொருட்களை வாங்க அரசு கொள்முதல் நிலையத்தில் தாமதம் ஆனதால் விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளின் இடத்திலேயே வந்து…

கர்நாடக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கோரும் அரசியல் தலைவர்கள்

மும்பை கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவை பதவி நீக்கம் செய்யுமாறு பல அரசியல் தலைவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை…

இந்திய அமைச்சரின் வட கொரிய பயணம் : ஆங்கில ஊடகம் ஆராய்ச்சி

லண்டன் முப்பது வருடங்கள் கழித்து இந்திய அமைச்சர் ஒருவர் வட கொரியா சென்றுள்ளது குறித்து ஆங்கில ஊடகமான பிபிசி நியூஸ் தனது தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 1998…

கர்நாடகா பாஜக வுக்கு கண்டனம் தெரிவிக்கும் சத்ருகன் சின்ஹா

பாட்னா கர்நாடகாவில் அரசு அமைக்க பாஜக அரசு முயன்றதற்கு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் பாஜக…

ஐபிஎல் 2018 : ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா

ஐதராபாத் ஐபில் 2018 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. நேற்று இரவு…

கூகிள் நிறுவனப் பணியை துறந்த 12 பொறியாளர்கள்

மவுண்டன் வியூ, கலிபோர்னியா தொழில்நுட்ப உலகில் கனவுப் பணியாக கருதப்படும் கூகிள் நிறுவனத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் பனிரெண்டு பொறியாளர்கள். கூகிள் நிறுவனம் அமரிக்க ராணுவத்துடன் இணைந்து செய்யும் ஆய்வுகளை…

உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 9

மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…

திருச்சி: மனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் தற்கொலை

திருச்சி: திருச்சி, கல்லுக்குழி சுப் ராயலு வீதியை சேர்ந்தவர் ரஜினி குமாரி. (வயது 35). ரெயில்வே ஊழியர். இவரது கணவர் ரஞ்சித் குமார் (வயது 37). ராணுவ…

திருச்சி அருகே கார் விபத்தில் 3 பேர் பலி

திருச்சி: திருச்சி அருகே கார் விபத்தில் 3 பேர் பலியாயினர். தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு கார் இன்று வந்து கொண்டிருந்தது. துவாக்குடி அருகே தேவராய…