Month: May 2018

சட்டீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 6 வீரர்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர். தண்டவட்டா மாவட்டத்தில் ஷோல்னார் கிராமம் அருகே பாதுகாப்பு படையினர்…

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முழு அதிகாரம் : எடப்பாடி பழனிசாமி

மதுரை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட உள்ளது இந்நிலையில் தமிழக…

2019ல் பாஜக அற்ற பாரதம் உருவாகும் : தேஜஸ்வி யாதவ்

பாட்னா எடியூரப்பாவின் ராஜினாமாவினால் 2019ல் பாஜக இல்லாத பாரதம் உருவாகும் என உறுதியாகி உள்ளதாக லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா…

மகளிர் இருந்தால் வெற்றியும் இருக்கும் : ரஜினிகாந்த்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் மகளிர் இருந்தால் வெற்றி நிச்சயம் இருக்கும் என கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.…

எடியூரப்பா ராஜினாமா ஜனநாயகத்தின் வெற்றி : சந்திரபாபு நாயுடு

அமராவதி கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்தின் வெற்றி என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். எடியூரப்பாவை கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்குக்…

மும்பை : பெட்ரோல் விலை முதல் முறையாக ரூ. 84ஐ தாண்டியது.

மும்பை இன்று வரலாற்றில் முதல் முறையாக மும்பையில் பெட்ரோல் விலை ரூ.84 ஆகி உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினம் மாற்றிக் கொள்ள…

சமூக வலை  தளங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம்

டில்லி குழந்தைகள் பாலியல் மற்றும் பலாத்கார வீடியோக்கள் வெளி வருவதால் யாகூ, முகநூல், கூகுள், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களுக்கு உச்சநீதிமன்றம் தலா ரூ. 1 லட்சம் அபராதம்…

பாஜக கடத்திய இரு காங்கிரஸ் எம் எல் ஏக்கள் : சிவகுமார்

பெங்களூரு கர்நாடக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரான டி கே சிவகுமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர் டி கே சிவகுமார் தற்போது கர்நாடகாவின் காங்கிரஸ்…

திருப்பதியில் இருந்து சென்ற கார் விபத்து : ஐவர் பலி

மாமண்டூர் திருப்பதியில் இருந்து சென்ற கார் விபத்துக்குள்ளாகி ஐந்து பேர் மரணம் அடைந்துளனர். திருப்பதியில் இருந்து சென்னைக்கு ஒரு கார் கிளம்பியது. வழியில் மாமண்டூர் அருகே இந்தக்…

வரும் 29ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை மையம்

டில்லி கேரளாவில் வரும் 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் இன்று செய்திக் குறிப்பு…