Month: May 2018

அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்!:  ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம்

போராட்டக்காரர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.…

முதல்வருடன் டி.ஜி.பி. சந்திப்பு

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு பேர் பலியான நிலையில் இன்று காலை தமிழக முதல்வரை டி.ஜி.பி. சந்தித்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம்…

காசி : பெண்ணை பலாத்காரம் செய்ததாக பாஜக பிரமுகர் கைது

காசி வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் காசியில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் பதோகி மாவட்ட முன்னாள்…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீடிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி…

காதலுக்காக பல்கலை இணையதளத்தை முடக்கிய மாணவர்

தன் காதலிக்கு வாழ்த்து சொல்வதற்காக பல்கலைகழக இணையத்தை மாணவர் ஒருவர் முடக்கிய சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் ஜமியா மில்லியா இஸ்லாமியர் பல்கலைகழகம் இயங்கி…

தூத்துக்குடி : வேறு வழியின்றி நடந்த துப்பாக்கி சூடு : தலைமை காவல் அதிகாரி

தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் கூறி உள்ளார். நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற…

கர்நாடகா: கட் அவுட்களுக்கு தடை போட்ட குமாரசாமி

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் தனக்கு கட்-அவுட் மற்றும் பேனர்களை வைக்க வேண்டாம் என குமாரசாமி தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த…

டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு போராட்டக்காரர்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த…

தூத்துக்குடியில் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது:  டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தூத்துக்குடி சோக நினைவுகள்

தூத்துக்குடி சோக நினைவுகள் நெட்டிசன்: Elangovan Muthiah அவர்களது முகநூல் பதிவு: சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கட்சி.…