அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்!: ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம்
போராட்டக்காரர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.…