Month: May 2018

தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை அனைத்துக்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவா்…

2 நாள் அரசு பயணம்: நெதர்லாந்து பிரதமர் இந்தியா வருகை!

டில்லி: அரசுமுறை பயணமாக நெதர்லாந்து பிரதமர் இன்று இந்தியா வந்துள்ளார். இங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். நெதர்லாந்து பிரதமர் மார்க்…

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம்:  ப.சிதம்பரம்

மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கா்நாடகா மாநில சட்டப்பேரவை தோ்தலுக்கு…

தூத்துக்குடி: நள்ளிரவில் காவல்துறை அராஜகம்

தூத்துக்குடியில் காவலத்துறையினா் இணையதள சேவையை முடக்கிவிட்டு நள்ளிரவில் வீடுகளுக்குள் சென்று இளைஞா்களை தாக்கி இழுத்துச்செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

தமிழகத்தில் நாளை ‘பந்த்’: திமுக அழைப்பு

சென்னை: தூத்துக்குடியில் மக்கள் மீது நடைபெற்று வரும் தொடர் துப்பாக்கிச்சூட்டினை கண்டித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்…

இந்து சிறுவன் உயிரைக் காக்க ரம்ஜான் விரதத்தை முறித்த இஸ்லாமியர்

கோபால்கஞ்ச், பீகார் ஒரு இந்துச் சிறுவனின் உயிரைக் காக்க தந்து ரம்ஜான் விரதத்தை முறித்துக் கொண்டு ஒஉ இஸ்லாமியர் இரத்த தானம் செய்துள்ளார். பீகாரில் உள்ள கோபால்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தமிழகத்தில் இன்று கடையடைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாகி…

குமாரசாமி பதவி ஏற்பு விழா : கோபம் கொண்ட மம்தா

பெங்களூரு போக்குவரத்து நெரிசலால் பெங்களூரு சட்டசபை வளாகத்துக்கு நடந்து செல்ல நேரிட்டதால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோபம் அடைந்துள்ளார். நேற்றூ பெங்களூருவில் உள்ள கர்நாடக…

தூத்துக்குடி: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர்…

தொலைக்காட்சி கட்டண விவகாரம் : உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

சென்னை தொலைக்காட்சி சேனல்களுக்கு டிராய் கொண்டு வந்துள்ள கட்டண விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. டிராய் என அழைக்கப்படும் மத்திய தொலைத் தொடர்பு…