இன்று மகாராஷ்டிரா தினம்: டுவிட்டரில் கணக்கு தொடங்கினார் ராஜ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே சமூக வலை தளமான டுவிட்டரில் இன்று முதல் இணைந்துள்ளார். முதல் நாளிலேயே அவரை 7 ஆயிரம்…
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே சமூக வலை தளமான டுவிட்டரில் இன்று முதல் இணைந்துள்ளார். முதல் நாளிலேயே அவரை 7 ஆயிரம்…
டில்லி: பெயர் மாற்றம் செய்யாமல் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளை உடனே மூட சென்னை உயர்நீதி மன்றம் கடந்த மாதம் 28ந்தேதி தீர்ப்பு கூறிய நிலையில், அதை…
ஹாங்காங்: சீனாவின் தென் மாகாணமான சிச்சுவான் மியான்யங் விமானநிலையத்தில் சீன பயணி ஒருவர் சீனாவின் விமானத்தில் ஏறி பயணத்திற்கு உட்கார்ந்திருந்தார். அப்போது விமானத்தின் உள்ளே வெப்பத்தின் தாக்கம்…
லக்னோ: உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்கு கடந்த மாதம் 10வது மற்றும் 12வது போர்டு தேர்வு…
டில்லி: காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் இணைய விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் டில்லியில் தெரிவித்தார். டில்லி சென்ற தமிழக…
அகர்தலா: ‘‘எனது அரசின் செயல்பாட்டில் யார் தலையிட்டாலும் விரல் நகத்தை இழுத்துவைத்து வெட்டுவேன்’’என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் கூறியுள்ளார். உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட டயானா…
பிரேசிலில் 26 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் எற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமுடன் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரேசில் நாட்டின்…
டில்லி: விமானத்தில் செல்போன் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு டிராய் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து மத்திய அரசு அமைத்த…
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையான கோசா மருத்துவமனையில், மருத்துவ மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக மருத்துவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. உலகின்…
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் திருவள்ளூரை சேர்ந்தவர் ஷாகித் (வயது 28). குடும்ப ஏழ்மை காரணமாக மதரசாவில் இணைந்து 10 வயதில் தான் பள்ளிப் படிப்பை…