Month: May 2018

14ம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும்: மத்திய நீர்வளத்துறை செயலாளர்

டில்லி: வரும் 14 ஆம் தேதி காவிரி வரைவுத்திட்டம் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்து உள்ளார். காவிரி வழக்கில்,…

பொறியியல் ஆன்லைன் விண்ணப்பம் வழக்கு: டிடி, செக் மூலம் கட்டணம் செலுத்தியும் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பொறியியல் படிப்பு மற்றும் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை அறிவித்து, விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகினறன. இதற்கு…

இறக்குமதி மணல் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: வெளிநாட்டு மணல் இறக்குமதி குறித்து வரும் 16ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு உயர்நீதி மன்றம்…

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படவில்லை: ஜெம் நிறுவன அதிகாரி

டில்லி: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவில்லை என்று ஜெம் நிறுவன…

ரஜினி மன்ற மாநாட்டை கோவையில் நடத்தும் ரகசியம்!

நியூஸ்பாண்ட்: நேற்று, “காலா” பட விழாவில் பேசிய ரஜினி, “அரசியல் பேச நேரம் இன்னும் இருக்கிறது” என்ற அர்த்தத்தில் பேசினாலும், அரசியல் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக திட்டமிட்டு…

கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி

டில்லி: கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள சில ஷரத்துக்களை எதிர்த்து கர்நாடகாவை…

அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: டி.டி.வி. தினகரன்

சென்னை: மத்திய அரசை விமர்சித்து வருவதுபோல பாசாங்கு செய்து அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். சென்னை விமான…

போக்குவரத்து விதிமீறல்: டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறை தொடக்கம்

சென்னை: போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும்முறையை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் அனைத்துவிதமான பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறைக்கு…

கொலிஜியம் முடிவு : தலைமை நீதிபதிக்கு நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்

டில்லி நீதிபதி செல்லமேஸ்வர் கொலிஜியம் முடிவு குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்ந்தெடுத்த நீதிபதி ஜோசப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வழங்க…

நாடெங்கும் 5 நாட்களுக்கு கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டில்லி அடுத்த 5 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வட…