Month: May 2018

ரஜினிகாந்த் கருத்தை வரவேற்ற தமிழக அமைச்சர்!

மதுரை நடிகர் ரஜினிகாந்தின் நதிகள் இணைப்பு குறித்த கருத்து வரவேற்புக்குரியது என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர்…

தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்கி உழவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கவேண்டும்: ராமதாஸ்

சென்னை: உழவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை, ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்கி, உழவர்களுக்கு தர வேண்டிய நிலுவைத்…

பறக்கும் ரெயிலில் பலாத்காரம் : காப்பாற்றிய காவலருக்கு ரூ, 1 லட்சம் பரிசு

சென்னை பறக்கும் ரெயிலில் பலாத்காரம் செய்யப்பட இருந்து பென்ணை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு ரெயில்வேத் துறை ரூ. 1 லட்சம் பரிசு அளிக்க உள்ளது.…

விருதுநகரில் ஆளுநர் பன்வாரிலால்: திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு

விருதுநகர்: தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் பன்வாரிலால் இன்று விருதுநகர் சென்றுள்ளார். அங்கு திமுக உள்பட கூட்டணி கட்சியினர் ஆளுநர் வருகையை எதிர்த்து…

திருப்பதியில் அமித்ஷா உடன் வந்த பாஜகவினர் கார் கண்ணாடி உடைப்பு: தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்

திருப்பதி: திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசிக்க திருமலை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தெலுங்கு கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது,…

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட லாவண்யா: காவல் ஆணையருக்கு நேரில் நன்றி தெரிவித்தார்

சென்னை: பள்ளிக்கரணையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி பெண் ஊழியர் லாவண்யா சிகிச்சை முடிந்து, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து நன்றி. எனது தைரியத்தால் மட்டும்…

அரசியல் தலையீட்டால் காவல்துறை முடமாகி உள்ளது : கேரள காவல்துறை அதிகாரி

திருவனந்தபுரம் அரசியல் தலையீட்டால் காவல்துறை முடமாகி உள்ளதாக காவல்துறை உதவி இயக்குனர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

ஸ்ரீதேவி மரணம்: விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்

டில்லி: பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதன் காரணமாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.…

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி: விருதுநகர் கோர்ட்டு அதிரடி

விருதுநகர்: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாணவிகளை தவறான பாதிக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா…

சந்தானம் குழு அறிக்கையை வெளியிட தடை: சென்னை உயர்நீதி மன்றம்!

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் அமைத்த விசாரணை குழுவான, சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும், அதனை வெளியிடக்கூடாது என பல்கலைக்கழக…