Month: May 2018

எஸ்.வி.சேகரை தமிழக போலீசார்தான் கைது செய்ய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

விழுப்புரம்: அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன்…

கர்நாடக தேர்தல் முடிந்தது: பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்தது

டில்லி: கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும்…

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா: மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பஞ்சாத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்குவங்காள மாநிலத்தில்…

பொதுமக்களே அடித்துக் கொல்வது ஏன்?

நெட்டிசன்: சமூகஆர்வலர் பாரதி சுப்பராயன் அவர்களது முகநூல் பதிவு: சமீபத்தில், பிள்ளை பிடிக்கும் கும்பல் என்று தவறுதலாக எண்ணி, ஒரு பெண்ணை ஊர்கூடி அடித்துக் கொன்று விட்டனர்…

காவிரி விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் இன்று காவிரி நதி நீர் பங்கு வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படுமா?

டில்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றததில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த 8ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி நதி நீர் பங்கீடு…

சென்னை:  காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன்(28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (28) இவர் அசோக்நகர் காவலர் பயிற்சி…

உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 6

மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…

ஆந்திரா, காஷ்மீர் பாஜக தலைவர்கள் மாற்றம்

ஐதராபாத்: ஆந்திரா பா.ஜ.க. தலைவராக விசாகப்பட்டிணம் எம்.பி. ஹரிபாபு இருந்து வந்தார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை…

ஒடிசாவில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டம் துட்கமல் கிராம வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு அதிரடிப்படை மற்றும்…

மும்பை: ரூ.2.11 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் சிக்கியது….2 பேர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.…