Month: May 2018

பொறியியலை தொடர்ந்து வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் கலந்தாய்வு: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு முதல்…

பழனி கோயில் சிலை விவகாரம்: மேலும் இருவர் கைது

பழநி முருகன் கோயில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயில்…

காவிரி விவகாரம்: நாளை கடலில் இறங்கி விவசாயிகள் தற்கொலை போராட்டம்

நாகப்பட்டினம்: உச்சநீதி மன்ற தீர்ப்புப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாளை நாகை யில் கடலில் மூழ்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள்…

“மத்திய அரசை  எதிர்த்துப்  போராடத் தயாராகுங்கள்!” : – திருமாவளவன்

மத்திய அரசை எதிர்த்துப் போராட தயாராகுங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில், திருமணம்…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் ராஜினாமா: அமைச்சர் மிரட்டல்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தமிழக அரசுக்கு தமிழக அமைச்சர் உதயகுமார் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ்…

மேற்குவங்கம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது

மேற்குவங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது. மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என முன்னதாக…

திருமணமே நடக்காத ஒரு கிராமத்தை சொல்லும்  ‘உத்ரா’ திரைப்படம்

ஆர்.கே. டிஜிட்டல் மீடியா சார்பில் தயாரிப்பாளர் சி.ராஜ்குமார் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘உத்ரா’. இந்தப் படத்தில் விஸ்வா, விவாந்த், ரக்சா, ரோஷிணி, சினேகா நாயர் ஐந்து பேரும்…

சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்: திவாகரன்

மன்னார்குடி: சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்று அவரது சகோதரர் திவாகரன் இன்று செய்தியாளிடம் கூறினார். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக மற்றும், ஜெ. சொத்துக்களை…

திரை விமர்சனம்: இரவுக்கு ஆயிரம் கண்கள்

மழை இரவில் ஒரு கொலை நடக்கிறது, அந்தக் கொலையை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்கிற பரபர ஓட்டமே கதை. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மூவர். ஒரு…