கோடைக்காலத்துக்கு முன்பே தமிழகத்தில் வறட்சி: இந்திய வானிலை ஆய்வு மையம்
டில்லி: கோடை காலத்திற்கு முன்பே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த ஆண்டு கோடைக்காலத்துக்கு முன்பே…
டில்லி: கோடை காலத்திற்கு முன்பே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த ஆண்டு கோடைக்காலத்துக்கு முன்பே…
லக்னோ உத்திரப் பிரதேச பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஏமாற்றி இரவு விடுதியை திறக்க வைத்துள்ளதாக மற்றொரு பாஜக பிரமுகர் மீது குற்றம் சாட்டி உள்ளார். உத்திரப்…
பெங்களூரு: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.…
விருதுநகர்: அதிக மதிப்பெண்கள், ஏராளமான பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிக்கு வர வற்புறுத்திய பேராசிரியை நிர்மலா தேவியை கைது…
சென்னை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா கல்லூரி மாணவிகளை விபச்சாரத்துக்கு அழைத்த ஆடியோ பேச்சு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம்…
நாக்பூர் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் நீதித்துறை சுதந்திரமாகவும் வலுவாகவும் இல்லை எனில் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது என கூறி உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த…
மும்பை தென் இந்தியாவில் அதிக வாய்ப்பு உள்ளதால் பல வட இந்தியர்கள் இங்கு இடம் மாறுவதாக மும்பையை சேர்ந்த வேலை தேடித் தரும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.…
சென்னை: பக்கவாத நோயினாலும், பல்வேறு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றுவரும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதி மன்றம்…
திருச்சூர் ஒரு கழிவறைக் குழாயில் அடைக்கப்பட்டு கிடந்த குழந்தையின் சடலம் கேரளாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் அருகே வசிப்பவர் அப்துல் ரகுமான். இவரும்…
பெங்களூரு: காவேரி நதி … எங்கள் உயிர்நாடி… (River Cauvery…our life line) என்றும், காவிரித் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடியும் என்றும், நடிகர் பிரகாஷ்…