Month: April 2018

வடகொரிய அதிபரை ரகசியமாக சந்தித்த அமெரிக்க உளவுத் துறை அதிகாரி

வாஷிங்டன் அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ தலைமை அதிகாரி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனம் சிஐஏ.…

ஜார்கண்ட் : மொழிப் பிரச்னையால் தவிக்கும் கர்நாடகா யானைகள் !

பலாமு சரணாலயம், ஜார்க்கண்ட் கர்நாடகாவில் இருந்து கொண்டு ஜார்க்கண்ட் கொண்டு வரப்பட்ட 3 யானைகளுக்கு இந்தி மொழி புரியாததால் சிரமத்துக்கு உள்ளாகின்றன. கர்நாடகா மாநிலம் பந்தேப்பூர் வனப்பகுதியில்…

கத்துவா வழக்கில் பெண் அதிகாரி திறமையாக செயல்படுவாரா ? : வழக்கறிஞர் வினா

கத்துவா கத்துவா பலாத்கார வழக்கில் ஒரு பெண் அதிகாரி எவ்வாறு திறமையாக செயல்படுவார் என வழக்கறிஞர் அங்குர் ஷர்மா கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீர் மாநிலம் கத்துவா…

அரசின் உதாசீனம் : கொண்டைக்கடலை விவசாயிகளுக்கு ரூ.6170 கோடி இழப்பு

புனே மகாராஷ்டிரா அரசு குறைந்த பட்ச விலை நிர்ணயிக்காததால் கொண்டைக் கடலை விவசாயிகளுக்கு சுமார் ரூ 6170 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா…

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் : உலக வங்கி எச்சரிக்கை

டில்லி இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு இந்த வருடம் பருவமழை வழக்கத்தைவிட விரைவில் ஆரம்பிக்கும் எனவும் மழைப் பொழிவு அதிகமாக…

எனக்கு சொன்ன அறிவுரையை மோடி பின்பற்றட்டும் : மன்மோகன் சிங்

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடியை கத்தாவ் மற்றும் உன்னாவ் பலாத்கார விவகாரத்தில் கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர் பதவிக்…

அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கக்கூடாது: ராமதாஸ்

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா விவகாரத்தில், அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கக்கூடாது என்றும், கல்வி கற்பதற்காக வந்த மாணவிகளை காமத்திற்காக பயன்படுத்திக் கொள்ள துடித்த…

மேற்படிப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழக அரசு ஆணை ரத்து! உயர்நீதிமன்றம்

சென்னை: மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புற பகுதிகளில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து…

கத்துவா : சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்கங்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

டில்லி காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் அந்த சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்…

வன்கொடுமை சட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதி மன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வடமாநிலத்தை…