Month: April 2018

முருகன் சிலை மோசடி ஸ்தபதி ஜாமின் மனு தள்ளுபடி

தஞ்சை: பழனி முருகன் கோயில் சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையாவின் 2வது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி மலைக்கோயில் 200…

இந்திய பிரச்னைகளை வெளிநாட்டில் பேசுவதால் யாருக்கு பயன்?….மோடிக்கு சிவசேனா கேள்வி

மும்பை: பிரதமர் மோடி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது இந்திய பிரச்னைகள் குறித்து மோடி பேசினார். இதற்கு சிவசேனா…

கர்நாடகா தேர்தல்: பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே காங்கிரஸ்…

மெரினாவில் குளித்தால் உடல் நலத்துக்கு கேடு…ஆய்வில் தகவல்

சென்னை: மெரினாவில் குளித்தால் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீர் மாசு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம்…

காவிரி விவகாரம்: 25ம் தேதி முதல் அதிமுக பொதுக்கூட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி முதல் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம்…

‘‘சேவாக் என்னை தேர்வு செய்ததன் மூலம் ஐபிஎல்.லை காப்பாற்றிவிட்டார்’’….கிறிஸ் கெயில்

மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் மேற்கு இந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார். இவர் மொகாலியில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான…

சூரத்: சிறுமி, அவரது தாயையும் அடிமை தொழிலாளர்களாக குற்றவாளி வாங்கியுள்ளார்…..அதிர்ச்சி தகவல்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது தாயும் மாயமாகியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல் கிடைத்த 3…

அரசு முத்திரையுள்ள லெட்டர் பேடில் மன்னிப்பு கடிதம்….அடுத்த சர்ச்சையில் சிக்கினார் எஸ்.வி சேகர்

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்த போது பெண் நிருபர் கண்ணத்தில் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.…

ரூ.1600 கோடி வரி பாக்கியை செலுத்தியது நோக்கியா: மூடப்பட்ட ஆலை மீண்டும் இயங்குமா?

டில்லி: வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னை அருகே பூந்தமல்லியில் செயல்பட்டு வந்த நோக்கியா தொழிற்சாலை கடந்த 2014ம் ஆண்டு மூடப்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலை…

காதல் கடிதம் எழுத கல்வி பயின்ற 96 வயது மூதாட்டி

மெக்சிகோ: மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் அருகே ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் குயாடலூப் பலேசியஸ். 96 வயதாகும் இவர் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவில்லை. விவசாய வேலை செய்து…