Month: April 2018

உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் தீபக் மிஸ்ரா திடீர் ஆலோசனை

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். ஏழு எதிர்க்கட்சிகள் இணைந்து உச்ச நீதிமன்ற தலைமை…

இலங்கை: பூர்வீக நிலத்தை ஒப்படைக்கக் கோரி தமிழர்கள் போராட்டம்

தங்களது பூர்வீக நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி இரணைதீவு பகுதியில் வசிக்கும் தமிழர்கள் இன்று வெள்ளைக்கொடி போராட்டம் நடத்தினர். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான இரணைதீவு…

சென்னை: துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி தடுப்பு

சென்னை சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. சென்னை அடையாறு இந்திரா நகரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் கூறியதாவது,…

எனக்கு பாதுகாப்பு இல்லை: முதல்வர் மீது கருணாஸ் புகார்

தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தும் பலனில்லை என்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், கடந்த…

பொறியியல் படிப்பு: இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு: தமிழக அரசு

சென்னை: இந்த ஆண்டு பொறியியல் படிப்புகான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு மே 3ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து…

ஏர் இந்தியா : மாதத்துக்கு ரூ,250 கோடி பற்றாக்குறை

டில்லி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 250 கோடி வரை பற்றாக்குறை ஏற்படுவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது. ஏர்…

அதிமுக வும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள் : அதிமுக நாளேட்டில் செய்தி

சென்னை அதிமுக நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மா ஒரு செய்தியில் அதிமுக வும் பாஜக வும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என குறிப்பிட்டுள்ளது. அதிமுக வின் அதிகாரபூர்வ…

ஹஜ் பயணம்: இந்த ஆண்டு 1.75 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி

மும்பை: இந்த இந்தியாவில் ஹஜ் பயணம் மேற்கொள்ள 1.75 லட்சம் பேருக்கு சவூதி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 ஆயிரம் அதிகம்.…

ஸ்டெர்லைட் விவகாரம்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

டில்லி: ஸ்டெர்லைட் ஆலை குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலை காரணமாக…