Month: April 2018

பிரிட்டன் இளவரசருக்கு ஆண் குழந்தை பிறந்தது

லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியம் -கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். 3வது முறையாக கர்பமாக இருந்த கேத்…

பிரச்னைகள் தலைவிரித்தாடும் நிலையில் மீண்டும் பிரதமராக துடிக்கும் மோடி…ராகுல்காந்தி

டில்லி: பா.ஜ.க ஆட்சியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் நெருக்கடிக்கு உள்ளாவதாக கூறி ‘அரசியல் சாசனத்தை காப்பாற்றுங்கள்’ என்ற நிகழ்ச்சி காங்கிரஸ் சார்பில் இன்று டில்லியில் நடந்தது. இதில்…

இ.மெயில் அறிமுகத்தால் வருமான வரித் துறைக்கு ரூ.977 கோடி தபால் செலவு மிச்சம்

டில்லி: இ.மெயில் தகவல் பரிமாற்றம் மூலம் வருமான வரித் துறைக்கு ரூ.977.54 கோடி தபால் செலவும் மிச்சமாகியுள்ளது. வருமான வரித் துறையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு…

இங்கிலாந்து வங்கியின் கவர்னர் பதவிக்கான பட்டியலில் ரகுராம் ராஜன்

லண்டன்: ஐக்கிய பேரரசின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் பதவிக்கான போட்டியில் ர குராம் ராஜன் இடம்பெற்றுள்ளார். இந்த வங்கியின் தற்போதைய கவர்னராக மார்…

லோக்சபா தேர்தலுக்காக தூக்கு தண்டனை சட்டம்…..நிர்பயா தந்தை

டில்லி: 2019ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று நிர்பயா தந்தை கூறினார். காஷ்மீர்…

 பெண்கள் தூங்கும்போது என்ன பிரா அணியலாம்?

பொதுவாக ஒருசில பெண்கள் தூங்கும் போது உள்ளாடைகளை நீக்கி விட்டு தூங்குவார்கள் சிலர் அது அணிந்து கொண்டு தூங்குவார்கள் அது அவர்களது சொந்த விருப்பம். இரவு தூங்கு…

மாடல் அழகியை கொன்ற முன்னாள் அமைச்சரின் மகனுக்கு மன்னிப்பு

டில்லி: 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தனியார் பார்ட்டியில் மதுபானம் வழங்க மறுத்த மாடல் அழகி ஜெசிக்கா லால் என்பவரை முன்னாள் அமைச்சரும். முன்னாள் காங்கிரஸ்…

நிர்மலாதேவி விவகாரம்: நான் ஆளுநரிடம் விசாரணை நடத்த முடியாது! சந்தானம்

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில், கவர்னரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் தலைவர் சந்தானம், இந்த விவகாரத்தில் நான் ஆளுநரை விசாரணை செய்ய…

இந்தியாவின் 70% நெடுஞ்சாலைகளில் மீண்டும் மது விற்பனை

சண்டிகர்: மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் மதுபான கடைகள், பார்களை மூட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி…

முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு!

சென்னை: கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரம்தாழ்ந்த பதிவு…