Month: April 2018

ஆளுநரின் முடிவு வருத்தமளிக்கிறது! சட்ட அமைச்சர் சண்முகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார் இது வருத்தமளிக்கிறது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த…

உழவன் ஆப்: விவசாயிகளுக்கு உதவும் மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் உழவன் என்ற மொபைல் செயலி (Mobile App) செயல்பாட்டினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில்,…

காமன்வெல்த் 2018: ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் டிரா

கோல்ட்கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டி சமனில் முடிந்தது. இந்தியா பாகிஸ்தான் இடையே வழக்கம்போல பெரும்…

  பட்டாசு ஆலை விபத்தில் பலி 5 ஆக அதிகரிப்பு!

விருதுநகர்: சிவகாசி அருகே இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு…

கேஸ் ஏஜென்சி அனுமதிக்கு லஞ்சம்: பெட்ரோலிய துறை முதன்மை இயக்குநர் கைது

சென்னை: கேஸ் ஏஜன்சி கொடுக்க லஞ்சம் பெற்றதாக பெட்ரோலிய துறை முதன்மை இயக்குனர் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள பெட்டோலிய துறையின் இயக்குனராக அசோக் குமார் யாதவ்…

சூரப்பா நியமனம் எதிர்ப்பு தெரிவித்து 9-ம் தேதி பாமக ஆர்ப்பாட்டம்

சென்னை: அண்ணா பல்கலைத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், சூரப்பா நியமனத்தை நீக்க வலியுறுத்தி…

விவசாயிகள் லைஃபுக்காக போராடும் போது இலவச வைஃபை திட்டமா?: தமிழக அரசு மீது பிரேமலதா தாக்கு

திருவாரூர்: “லைஃப்பே இல்லாமல் போகிறதே என விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் போராடிவரும் நிலையில், வைஃபை திட்டம் தேவையா” என தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் தே.மு.தி.க.…

காவிரி மேலாண்மை வாரியம்: தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல்

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடை பட்டது. காவிரி மேலாண்மை…

துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் கடல் முற்றுகை போராட்டம்: பதற்றம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் அமைய உள்ள சரக்குபெட்டக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில்…

பிரபாகரன் – சீமான் புகைப்படம் உண்மையா?: ஈழ ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன?

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மேலும், புலிகளின் பெயரைச் சொல்லி வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம்…