Month: April 2018

நீட் தேர்வு: 3 தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சி: செங்கோட்டையன்

பெருந்துறை: தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ்வழி…

டில்லி விமான நிலையம் : விமானத்தின் இறக்கை சரக்கு வேன் மீது மோதியது

டில்லி டில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானத்தின் இறக்கை சரக்கு வேன் மீது மோதியது நேற்று இரவு துபாயில் இருந்து…

பிரதமருக்கு பச்சைக் கொடி காட்டுவோம் : தமிழக அமைச்சர் அதிரடி!

சென்னை தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ள எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துள்ளார். காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசுக்கு…

முழுஅடைப்புக்கு வணிகர் சங்க பேரவை ஆதரவு இல்லை! வெள்ளையன்

சென்னை: நாளை மறுதினம் (ஏப்ரல் 11ந்தேதி) தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை ஆதரவு கிடையாது என்று அதன் தலைவர்…

காவிரி மேலாண்மை வாரியம்: ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்

நெல்லை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, மத்திய அரசுக்கு எதிராக ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உச்சநீதி மன்ற உத்தரவுபடி…

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர் உண்ணாவிரதம்

டில்லி: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி…

டி என் சேஷன் பற்றிய பொய் செய்தியை அளித்த ஸ்மிரிதி இரானி

டில்லி முன்னாள் தேர்தல் ஆணையர் டி என் சேஷன் மரணம் அடைந்ததாக பரவிய பொய் செய்தியை மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி மற்றும் ஜிதேந்திர சிங் வெளியுட்டது…

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்க கோரி மனு

சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

விளையாட்டுகளை அரசியலாக்கும் அரசு : மனீஷ் திவாரி குற்றசாட்டு

டில்லி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளையாட்டுகளை அரசியலாக்குவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகம் தேசிய விளையாட்டு மையத்துக்கு…

ஐ.பி.எல் 2018: வீரர்களுக்கு எதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல! வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் காவிரி போராட்டம் வலுத்துவரும் நிலையில், நாளை ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாளை ஐபிஎல்…