Month: April 2018

அண்ணா என அழைத்த எனக்கு அநியாயம் செய்த பாஜக எம் எல் ஏ  பெண் கதறல்

உன்னாவ் உத்திரப் பிரதேசத்தில் பாஜக வின் குல்தீப் சிங்கை அவரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் முன்பு அவரை அண்ணா என அழைப்பேன் என தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேசம்…

டிஜிஎஸ் தினகரனின் கோவை காருண்யா பல்கலையில் மாணவர்கள் இரவோடு இரவாக விரட்டியடிப்பு: போலீசார் தடியடி

கோவை: கோவை அருகே உள்ள சிறுவாணி பகுதியில் அமைந்துள்ள பிரபல கிறிஸ்தவ மத போதகரான மறைந்த டிஜிஎஸ் தினகரனின் குடும்பத்தினர் நடத்தி வரும் காரூண்யா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள்…

காமன்வெல்த் 2018 : மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் 2018 போட்டிகளில் இன்று 65 கிலோ எடைப்…

காமன்வெல்த் 2018: குத்துச்சண்டையில் இந்திய வீரர் நமன் தன்வாருக்கு வெண்கலம்

கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டை விளையாட்டில் 19 வயதே ஆன இந்திய வீரர் நமன் தன்வார் வெண்கலம் வென்றனர். 91 கிலோ எடை பிரிவின்…

மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர மத்திய அரசு திட்டம்

டில்லி பாராளுமன்ற மட்டும் சட்டமன்ற தேர்தலை ஒன்றாக நடத்தை சில மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பாராளுமன்ற தேர்தலும்…

காமன்வெல்த் 2018: ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய தீபிகா பல்லிக்கல் இணை

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய 16 தங்கம் வென்று 3வது இடத்தில் உள்ள நிலையில், மேலும் பல பதக்கங்களை பெற வாய்ப்பு பிரகாசமாக…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு அரசியலில் வாழ்நாள் தகுதி இழப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் ஜகாங்கீர் தரீனுக்கு பொதுச் சேவையில் ஈடுபட ஆயுள்கால தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றம் முன்னாள்…

நாளை அம்பேத்கர் பிறந்தநாள்: பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

சென்னை: நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

உன்னாவ் மற்றும் கத்துவா பலாத்கார விவகாரத்தில் மௌனம் காக்கும் மோடி

டில்லி உன்னாவ் மற்றும் கத்துவாவில் நடைபெற்ற பலாத்கார நிகழ்வுகளைப் பற்றி இதுவரை மோடி ஒன்றும் சொல்லாலததை ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன. உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில்…

தமிழகம் வரும் காவிரியில் கழிவு நீர் கலக்கப்படுவது உண்மை: இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

டில்லி: கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் மாசு கலக்கப்படுவது குறித்த விசாரணையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழகம் வரும் காவிரி நீரில் மாசு…