Month: March 2018

ஸ்ரேயா ரகசிய திருமணம்! காதலரை மணந்தார்

பிரபல நடிகை ஸ்ரேயா, தனது காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து, மழை, சிவாஜி, கந்தசாமி,…

உ.பி: வங்கியில் கொள்ளையடித்த 12 வயது சிறுவன்

உத்தரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன், வங்கியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ராம்புர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில்…

5 மணி நேரம் தாமதம்: பெண்கள் தள்ளுமுள்ளு காரணமாக பாதியிலேயே புறப்பட்ட அமைச்சர் மா.பா.

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் நேற்று நடத்தப்பட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் பாண்டியராஜன் 5 மணி நேரம் தாமதமாக வந்தால், நலத்திட்டங்களை பெற…

கே.சி பழனிசாமியை நீக்கியது குறித்து  அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அதிமுகவின் அடிப்படை பொறுப்பிலிருந்து கே.சி பழனிசாமியை நீக்கியதற்கான காரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக…

ஜவுளித்துறையில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு: மத்திய ஜவுளித்துறை ஆணையர்

கோவை: ஜவுளித்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார். கோவையில் சிந்தடிக், ரேயான் ஜவுளி…

தமிழ்நாட்டில் பரவலான மழை

சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

நிதாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேசம்

நிதாஸ் டிராபி முத்தரப்பு மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்காளதேசம் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி…

   “பிரதமர் வீட்டின் முன் தற்கொலை செய்துகொள்வோம்!”: விவசாய சங்க தலைவர் -அய்யாக்கண்ணு

“விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், பிரதமர் மோடி வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம்” என்று, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.…

5 பைசாவுக்கு 1 லிட்டர் தண்ணீர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

போபால்: கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், இதன் காரணமாக 5 பைசாவுக்கு 1 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்…

ஜனகனமன.. மாறுகிறது தேசிய கீதம்?

டில்லி: தேசிய கீதத்தை திருத்த வேண்டும் என நாடாளுமன்ற மேல்-சபையில் காங். எம்.பி. தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்ற மேல்-சபையில் காங்கிரஸ் எம்.பி.யும், அசாம்…