Month: March 2018

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! இருவர் கைது

சென்னை: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கரணை…

தமிழர்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுவதற்கு ராகுல் கண்டனம்

டில்லி: டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, தமிழர்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் மோடி அரசு மக்கள் நம்பிக்கையை…

இந்தியாவில் அகமதாபாத் மட்டுமே உள்ளதா? : ராஜ் தாக்கரே காட்டம்

மும்பை பிரதமர் மோடி இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை அகமதாபாத் மட்டும் அழைத்து செல்வதற்கு ராஜ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நிர்வாண் சேனாவின் தலைவர்…

ஆண்களுக்கு பெண்கள் சமமானவர்களே : இஸ்லாமிய நாட்டு இளவரசர்!

வாஷிங்டன் அமெரிக்கப் பயணம் வந்துள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கப்…

ரஷ்யா:  மீண்டும் அதிபரானார் புதின்! தேர்தலில் முறைகேடு என எதிர்க்கட்சிகள் புகார்!

ரஷ்ய அதிபராக புதின் வெற்றி பெற்றார். ரஷியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் (வயது 65), போட்டியிட்டார். அவருக்கு…

சிலிண்டர் வெடித்து மூவர் மரணம் : கொலையா ? தற்கொலையா? : போலீஸ் சந்தேகம்

ஈரோடு தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் மரணம் அடைந்ததில் காவல்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது…

குஜராத் : விவசாயத்துக்கான நர்மதா நதி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது

பரோடா சர்தார் சரோவர் அணையில் இருந்து விவசாயத்துக்காக நர்மதா நதி நீர் திறக்கப்படுவதை குஜராத் அரசு நிறுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் நர்மதா…

வெடிகுண்டு மிரட்டல் : சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி செய்தியினால் விமான நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு ஒரு மர்ம தொலைபேசி…

திவாலான நிறுவனங்களில் பெரும் தொகை முதலீடு செய்துள்ள எல் ஐ சி

டில்லி திவாலான பல நிறுவனங்களில் அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெருமளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. பல பெரிய மற்றும் பிரபல நிறுவனங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள…

அரியானா மின்வாரிய ஊழல் : வரி கட்டாமலே வரியை வசூலித்த அமைச்சரின் சகோதரர்

குர்கான் அரியானா மாநில அரசு மின்வாரியத்திடம் இருந்து அமைச்சரின் சகோதரர் தான் கட்டாத வரியை கட்டியதாக கூறி திரும்ப பெற்றுள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கை கூறுகிறது. அரியானா…