Month: March 2018

தமிழ்நாடு: முறைகேடு புகார்…  மாவட்ட நீதிபதிகள் மூவர் நீக்கம்

சென்னை : முறைகேடு புகார் காரணமாக மாவட்ட நீதிபதிகள் மூவரை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு பதிவாளர் கே.அருள்,…

தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

டில்லி : சிறப்பு செயல்படும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இவற்றில் 9…

அண்ணா பல்கலை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து: யுஜிசி

டில்லி : அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க யுஜிசி முடிவு செய்துள்ளதாக மனிவள மேம்பாட்டு துறை அமைச்சர்…

5 ஆயிரம் என்ஜிஓக்களின் லைசென்ஸ் ரத்து: மத்திய உள்துறை இணை அமைச்சர்

டில்லி: வெளிநாட்டு நிதி ஆதாரத்தில் இயங்கி வந்த 5ஆயிரம் என்ஜிஓக்களின் லைசென்ஸ் ரத்த் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின், ரத்து செய்யப்பட்டுள்ள என்ஜிஓக்கள்…

சிறப்புக்கட்டுரை: செஷல்ஸ் தீவில் இந்திய ராணுவ தளம்: தடை போடும் எதிர்க்கட்சிகள்

விக்டோரியா: செஷல்ஸ் தீவில் ராணுவ தளம் அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன. இந்தியாவில் இருந்து தென் மேற்கு திசையில், 3800 கி.மீ தொலைவில்…

ஜெ.வை மருத்துவமனையில் பார்த்தவர்கள் யார் யார்?: சசிகலா பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.…

2ஜி வழக்கு மேல்முறையீடு: ராஜா, கனிமொழிக்கு டில்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி: 2ஜி மேல்முறையீடு வழக்கில் ராஜா, கனிமொழிக்கு டில்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விடுதாலை…

குரங்கணி காட்டுத் தீ: அதுல்ய மிஸ்ரா விசாரணை இன்று தொடக்கம்!

சென்னை: தேனி பகுதியில் உள்ள குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளது குறித்து தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் இன்று…

கிறிஸ்தவர்களுக்கு ஆதார் அட்டையில் இருந்து விதிவிலக்கா?: உச்சநீதிமன்றம் விளக்கம்

டில்லி: கிறிஸ்தவர்களுக்கு ஆதார் அட்டையில் இருந்து விதிவிலக்கா என்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐசக் ஜான் என்ற மாணவர் மேல்நிலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம்…

ஒரே வருடத்தில் 8 கொலை: கடித்தே கொல்லும்  வேலூர் சைக்கோ கைது

வேலூர்: மக்களை கடித்தே கொலை செய்யும் சைக்கோ கொலைகாரர் முனுசாமி ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளதாவது: “வேலூரை சேர்ந்த முனுசாமி…