கேரள மாநில பழமாக ‘பலாப்பழம்’ தேர்வு!
திருவனந்தபுரம் பலாப்பழம் கேரள மாநிலத்தின் பழமாக தேர்வு செய்யப்பட்டு இந்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் பலாப்பழம் பெருமளவில் உற்பத்தி ஆகிறது. இந்த பலாப்பழம் நாட்டின் பல…
திருவனந்தபுரம் பலாப்பழம் கேரள மாநிலத்தின் பழமாக தேர்வு செய்யப்பட்டு இந்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் பலாப்பழம் பெருமளவில் உற்பத்தி ஆகிறது. இந்த பலாப்பழம் நாட்டின் பல…
சென்னை சென்னை முகப்பேரில் மினி பேருந்து ஓட்டுனரை குடிபோதையில் 3 இளைஞர்கள் தாக்கியதால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பின்பு அதை விலக்கிக் கொண்டனர். நேற்று…
பேஸ்புக் இணையதளத்தில் தகவல் திருட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ளநிலையில் ”தவறு நடந்து விட்டது” பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2016ம் வருடம் நடந்த அமெரிக்க…
பிலிபத், உத்திரப் பிரதேசம் உ.பி அரசு ஆயுர்வேத மருந்தகம் கோமியத்தை சேகரித்து சுத்திகரித்து பாட்டில்களில் அடைத்து சத்துப் பானமாக விற்பனை செய்ய உள்ளது. கோமியம் (பசுவின் சிறுநீர்)…
டில்லி உயர் கல்வித் துறையை கட்டுப்படுத்த ஒரே அமைப்பை உருவாக்கும் மசோதாவை வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது உயர்கல்வித்துறையில் தொழில்நுட்பக்…
கொழும்பு: இலங்கையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் மகனான சிறுவன் கவிரதன், அந்நாட்டு ஜனாதிபதியான மைத்திரபால சிறிசனவுக்கு அனுப்பிய உருக்கமான கடிதம், சமூகவலைதளங்களில் வைரலாகி…
தேனி சென்னை டி ஜி பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இரு காவலர்கள் சொல்வது தவறான தகவல் என தேனி காவல்துறை சுப்பிரண்ட் பாஸ்கரன் கூறி உள்ளார்.…
திருச்சி திருவெறும்பூர் அருகே உஷா என்னும் பெண் மரணமடைந்த விவகாரத்தில் ஆய்வாளர் காமராஜுக்கு நீதி மன்றக் காவல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சியை…
விளார் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன்…
பழனி பழனி அருகே உள்ள மானூரில் அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பாஜகவின்…