Month: March 2018

பேரன் பிறந்த நாளுக்கு ரூ.26 லட்சம் காணிக்கை செலுத்திய முதல்வர்

திருப்பதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்தநாளுக்கு திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசித்தார். அப்போது, ரூ.26 லட்சம் பணத்தை கோவிலின் அன்னதான திட்டத்துக்காக நன்கொடை…

புதுச்சேரி: பா.ஜ. நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: பாஜ.வை சேர்ந்த 3 பேரை, கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்நிலையில், சபாநாயகர் உத்தரவை…

நிரவ் மோடி வெளிநாடு செல்வதை அப்போதே எதிர்த்த அரசுத் துறை

டில்லி நிரவ் மோடி வெளிநாடு செல்வதற்கு அரசுத் துறையான வருமான சோதனை இயக்குனரகம் சிபிஐ வழக்கு தொடுக்கும் முன்பே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல்…

தமிழகத்தில் எத்தனை பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

டில்லி: நாட்டில் பிச்சைக்கார்கள் அதிகமுள்ள மாநிலமாக மேற்கு வங்காளம் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், 6800 பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், இந்த பட்டியலில் 33வது…

ஐபிஎல் 2018: இந்த ஆண்டு முதல் டிஆர்எஸ் முறை அறிமுகம்

டில்லி: ஐபிஎல் போட்டியில், இந்த ஆண்டு முதல் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறையான டிஆர்எஸ் முறை (TRS) முதல் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. நாடு…

விரைவில் தீவிரவாதத்துக்கு எதிரான சௌதியின் புதிய பள்ளிப் பாடத்திட்டம்

வாஷிங்டன் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் சௌதியின் பள்ளிப் பாடத் திட்டங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக மாற்றி அமைப்படும் என தெரிவித்துள்ளார். சௌதி அரேபியாவில்…

ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் செல்லாது

டில்லி பாரத ஸ்டேட் வங்கியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் பாரத பெண்கள் வங்கியின் காசோலைகள் வரும் 31 ஆம் தேதிக்கு மேல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பெருமாள் முருகனின் நாவல்கள் உரிமத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்

சென்னை பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் மற்றும் பூனாச்சி ஆகிய நாவல்களை வெளியிடும் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கி உள்ளது. பிரபல எழுத்தாளர்…

பணமதிப்பிழப்பு எதிரொலி : வீட்டுப் பொருட்கள் மதிப்பு வீழ்ச்சி!

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வீட்டுப் பொருட்களின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் பிரதமர் மோடி…

தமிழர்கள் ஏன் ஒருபோதும் இந்துக்கள் அல்ல?

நெட்டிசன்: மூத்த ஊடகவியலாளர் விஷ்வா விஸ்வநாத் அவர்களது முகநூல் பதிவு: தமிழர்களின் தோன்றல், வளமான வாழ்வு, மொழித்திறன், பண்பாடு, சுய சார்புத் தன்மை ஆகியவற்றின் வேர்கள் பதினைந்தாயிரம்…