Month: March 2018

பாஸ்போர்ட்டில் கன்னட மொழி தேவை : கர்னாடகா அமைப்பு அறிவிப்பு

பெங்களூரு கன்னட முன்னேற்றக் குழு என்னும் அமைப்பு பாஸ்போர்ட்டில் கன்னட மொழி இடம் பெற வேண்டும் என்னும் கோரிக்கை விடுத்துள்ளது. கர்னாடகா மாநிலத்தில் இயங்கி வரும் அமைப்புக்களில்…

பீகாரில் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் மரணம்!

பாட்னா: பீகாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அறுவை சிகிச்சை…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இல்லை: மத்திய நீர்வளத்துறை செயலாளர்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ப்பில்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறி உள்ளார். இது தமிழகத்தில் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி நடுவர்…

உலக நீர் தினம் : நீரைப் பற்றிய முக்கிய செய்திகள்

டில்லி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக நீர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி உலக நீர் தினம்…

மதுரை ஆதீனம் தொடர்பாக நித்தியானந்தாவின் மேல்முறையீடு மனு: உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டில்லி: நித்தியானந்தா தன்னை மதுரை ஆதினமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில்,…

விபசார விடுதி நடத்திய பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

போபால் மத்தியப் பிரதேசத்தில் விபசார விடுதி நடத்திய பாஜக தாழ்த்தப்பட்டோர் பிரிவு செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு ஆசை காட்டி விபசாரத்…

மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிச்சாமி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது,…

மத்திய அரசு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள்: ஸ்டாலின்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்…

ஓய்வூதியம் சலுகை அல்ல உரிமை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

டில்லி ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை அவசியம் என்னும் மத்திய அரசின் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் அது சலுகை அல்ல உரிமை என கூறி உள்ளது. மத்திய அரசு…

தமிழ் இணையக் கல்விக்கழகம் இணையதளத்தில் இலவச தமிழ் பிழைதிருத்தி

தமிழிணையம் ஒருங்குறி மாற்றி மற்றும் தமிழிணையம் ஒருங்குறி எழுத்துருக்கள் போன்ற 10 திட்டங்கள் முடிவடைந்து தற்போது அது குறித்த தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதில், தமிழ்ப் பிழை…