Month: March 2018

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கு பெறுவது மக்களின் கடமை : கமலஹாசன்

சென்னை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அனைத்து தமிழக மக்களும் பங்கு பெற வேண்டியது கடமை என கமலஹாசன் கூறி உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு…

இந்த மாத இறுதியில் தொடர்ந்து 5 நாட்கள் வங்கி விடுமுறை

சென்னை இந்த மாத இறுதியில் 5 நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாதம் 29ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 30ஆம் தேதி புனித வெள்ளி,…

மூலக்கொத்தளம் சுடுகாடு விவகாரம்: ம.தி.மு.க. தலைமைகம் முற்றுகை? காவல்துறை குவிப்பு!

சென்னை: மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அரசு குடியிருப்புகள் அமைக்க ஆதரவு தருவோர், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தாயகத்தில்…

முகேஷ் அம்பானி மகன் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியானது

மும்பை முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் பிரபல வைர வியாபாரி ருசல் மேத்தா மகள் ஸ்லோகா மேத்தா நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி உள்ளது. பிரபல…

பந்தை சுரண்டும்போது மாட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் : அதிர்ச்சி தகவல்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலிய வீரர் பான்கிரோப்ட் பந்தை சுரண்டியதை அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பான்கிரோப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர். நேற்று கேப்டவுனில் ஆஸ்திரேலியா…

சென்னை புறநகர் ரெயிவ் சேவை திங்கள், செவ்வாய் இரு தினங்கள் மாற்றம்

சென்னை சென்னை புறநகர் ரெயில் சேவை வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களுக்கு மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரெயில்வே…

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 20000 பேர் போராட்டம்!

தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், அதை மூடக் கோரியும் நடைபெறும் போராட்டம் வலுத்து வருகின்றனது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி…

கோவா முதல்வர் குணமடைந்து வருகிறார் : மத்திய அமைச்சர் தகவல்

டில்லி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் குணமடைந்து வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (வயது…

ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ.39 லட்சத்தில் தங்க விளக்கு நன்கொடை

ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பிலான தங்க பஞ்ச முக விளக்கை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார். 1,351 கிராம் எடை கொண்ட…

பிரதமர் மோடியின் ஆப்ஸ் மூலம் மக்களுடைய தனிப்பட்ட தகவல்கள் திருட்டு!

மோடியின் ஆப்ஸ் மூலம் மக்களுடைய தகவல்கள் திருடப்படுவதாக ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடன் உரையாடவும், செய்திகளை பகிர்ந்துகொள்ளவும்…