Month: March 2018

மீட்கப்பட்ட முதியோர்களை மீண்டும் கருணை இல்லத்திலேயே ஒப்புடையுங்கள்: அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: காய்கறி வண்டியில் இறந்தவரின் சடலத்தை ஏற்றிச்சென்றதாக சர்ச்சை எழுந்த பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியோர்களை அனைவரையும் மீண்டும் கருணை இல்லத்திலேயே ஒப்படைக்கும்படி சென்னை…

ஊக்க மருந்து புகாரில் பள்ளி மாணவ விளையாட்டு வீரர்கள்

டில்லி கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 8 வரை நடந்த அகில இந்திய பள்ளி மாணவர் விளையாட்டுப் போட்டிகளில் 12 பேர் ஊக்க மருந்து உபயோகித்ததாக…

பஞ்சாப் பள்ளிகளில் ‘சீன மொழி’: முதல்வர் அம்ரிந்தர் சிங் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபையில் பேசிய முதல்வர் அம்ரிந்தர் சிங், மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் சீன மொழியான ‘மாண்டரின் மொழி’ கற்பிக்கப்படும் என்று கூறினார். பஞ்சாப்…

பஞ்சாப் சட்டசபை : வன்கொடுமை சட்டத்  திருத்தத்துக்கு எதிர்ப்பு

சண்டிகர் வன்கொடுமை சட்டத் திருத்தத்துக்கும் அதை எதிர்க்காத மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்றம் வன்கொடுமை சட்டத்தில் சில…

புதிய பாடத்திட்டத்தின்படி பாட புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரம்: தமிழ்நாடு பாடநூல் கழகம்

சென்னை: தமிழக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.…

  இளையராஜா மீது கிறிஸ்துவ அமைப்புகள் ஆணையர் அலுவலகத்தில் புகார்

இசையமைப்பாளர் இளையராஜா மீது கிறிஸ்துவ அமைப்புகள் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளன. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “இயேசு உயிர்த்தெழுந்து வந்ததாக கூறுவது தவறு. உண்மையில்…

டில்லி : கெட்டுப்போன கோகோ கோலாவால் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு நஷ்ட ஈடு

டில்லி டில்லியை சேர்ந்த மருத்துவர் ராஜ்மோகன் ஆத்ரேயா. இவர் கடந்த 2008 ஆம் வருடம் கோகோ கோலா வாங்கி பருகி உள்ளார். பருகும் போதே ருசியில் ஏதோ…

தலைநகர் டில்லியில் 2வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்!

டில்லி: தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. காவிரி நதி…

நீதித்துறை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படவேண்டும்: தலைமை நீதிபதி

சென்னை: நீதித்துறை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படவேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டசென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…

திருமண முன் ஒப்பந்தம் சட்டமாக்க வேண்டும் : மேனகா காந்தி

டில்லி திருமண முன் ஒப்பந்தம் சட்டம் ஆக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரவை ஒரு கூட்டம் நடத்த உள்ளது. இந்த…