மீட்கப்பட்ட முதியோர்களை மீண்டும் கருணை இல்லத்திலேயே ஒப்புடையுங்கள்: அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு
சென்னை: காய்கறி வண்டியில் இறந்தவரின் சடலத்தை ஏற்றிச்சென்றதாக சர்ச்சை எழுந்த பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியோர்களை அனைவரையும் மீண்டும் கருணை இல்லத்திலேயே ஒப்படைக்கும்படி சென்னை…